டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

December 03rd, 09:11 am

டாக்டர் ராஜேந்திர பிரசாத்தின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு இன்று மரியாதை செலுத்தியுள்ளார். இந்திய சுதந்திரப் போராட்டத்தில் செயல்மிக்க வீரராகவும், அரசியல் சாசன சபைக்கு தலைமை வகித்தவராகவும் இருந்தது முதல் நமது நாட்டின் முதலாவது குடியரசுத்தலைவராக பொறுப்பேற்றது வரை இணையற்ற கண்ணியம், அர்ப்பணிப்பு மற்றும் தெளிவான நோக்கத்துடன் அவர் நமது நாட்டிற்கு சேவையாற்றியுள்ளதாக பிரதமர் கூறியுள்ளார். அவரது நீண்ட கால பொது வாழ்க்கை எளிமை, துணிச்சல் மற்றும் நாட்டின் ஒற்றுமைக்கான அர்ப்பணிப்புடன் இருந்தது என்றும் அவரது சிறப்பான சேவை மற்றும் தொலைநோக்குப் பார்வை எதிர்கால தலைமுறையினருக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று திரு மோடி தெரிவித்துள்ளார்.

பிரசாந்தி நிலையத்தில் உள்ள ஸ்ரீசத்ய சாய்பாபாவின் நினைவிடத்தில் பிரதமர் மரியாதை

November 19th, 01:46 pm

ஆந்திரப் பிரதேச மாநிலம் புட்டபர்த்தி சென்றடைந்த பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு, ஸ்ரீராம் என்ற மந்திர உச்சாடனத்துடன் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

Prime Minister pays tributes to Rani Lakshmibai on her birth anniversary

November 19th, 07:51 am

The Prime Minister, Shri Narendra Modi has paid tributes to Rani Lakshmibai on her birth anniversary.

ஜார்க்கண்ட் மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

November 15th, 08:22 am

ஜார்க்கண்ட் மாநிலம் உதயமான தினத்தை முன்னிட்டு, அம்மாநில மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். ஜார்க்கண்ட் மாநிலம் முன்னேற்றத்தை விரும்பும் பழங்குடியினக் கலாச்சார வளமை கொண்ட ஒரு புகழ்பெற்ற நிலபரப்பாக உள்ளது என்று அவர் கூறினார். பகவான் பிர்சா முண்டாவின் பாரம்பரியத்தை நினைவு கூர்ந்த பிரதமர், இந்த புனித பூமியின் வரலாறு, துணிச்சல், போராட்டம் மற்றும் கண்ணியம் தொடர்பான உத்வேகம் அளிக்கும் பல்வேறு கதைகளால் நிறைந்துள்ளது என்று குறிப்பிட்டார்.

பீகார் கோகிலா சாரதா சின்ஹா அவர்களுக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்

November 05th, 10:36 am

பீகார் கோகிலா சாரதா சின்ஹாவின் முதலாமாண்டு நினைவு நாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். நாட்டுப்புறப் பாடல்கள் மூலம் பீகாரின் கலை மற்றும் கலாச்சாரத்திற்கு அவர் ஒரு புதிய அடையாளத்தை வழங்கினார், அதற்காக அவர் எப்போதும் நினைவுகூரப்படுவார். சத் என்ற மாபெரும் பண்டிகையுடன் தொடர்புடைய அவரது மெல்லிசைப் பாடல்கள் மக்களின் இதயங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று திரு மோடி கூறியுள்ளார்.

பாட்னாவில் தேசியக்கவி ராம்தாரி சிங் திங்கருக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார்

November 02nd, 10:33 pm

பாட்னாவின் திங்கர் கோலாம்பரில் தேசியக்கவி ராம்தாரி சிங் திங்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புகழாரம் சூட்டினார்.

இந்தியா முழுவதும் உள்ள மக்களை இணைக்கும் பெருந்திரள் இயக்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஒற்றுமை சிலை சர்தார் படேலுக்கு மரியாதை செலுத்துவதாகும்: பிரதமர்

October 31st, 12:43 pm

ஒற்றுமை சிலை என்பது சர்தார் படேலுக்கு செலுத்தப்படும் மரியாதை என்றும் நாடு முழுவதும் உள்ள மக்கள் குறிப்பாக கிராமப்புறங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்ற மக்கள் இயக்கத்தின் பாராட்டத்தக்க உதாரணம் என்றும் வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சிலையுடன் மிக நெருக்கமாக இணைந்த உணர்வை அவர்கள் பெற்றுள்ளனர் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Prime Minister pays tributes to Sardar Vallabhbhai Patel at the Statue of Unity in Kevadia

October 31st, 12:41 pm

The Prime Minister, Shri Narendra Modi has paid tributes to Sardar Vallabhbhai Patel at the ‘Statue of Unity’ in Kevadia.

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாளில் இந்தியா அவருக்கு மரியாதை செலுத்துகிறது: பிரதமர்

October 31st, 08:05 am

சர்தார் வல்லபாய் படேலின் 150-வது பிறந்த நாளில் இந்தியா அவருக்கு மரியாதை செலுத்துகிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

October 15th, 09:00 am

டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்த தினத்தையொட்டி அன்னாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

ராஜமாதா விஜயராஜே சிந்தியாவின் பிறந்தநாளில் பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

October 12th, 09:10 am

ராஜமாதா விஜயராஜே சிந்தியாவின் பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

ஷியாம்ஜி கிருஷ்ண வர்மாவின் பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்

October 04th, 09:16 am

இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்திற்கு ஷியாம்ஜி கிருஷ்ண வர்மா ஆற்றிய உறுதியான அர்ப்பணிப்பைப் போற்றும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடி அவரது பிறந்தநாளில் அவருக்கு மரியாதை செலுத்தினார்.

பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் ஜெயந்தியையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்

September 25th, 08:30 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, பண்டிட் தீனதயாள் உபாத்யாயாவின் ஜெயந்தியை முன்னிட்டு, அவருக்கு இன்று மரியாதை செலுத்தினார். இந்தியாவின் சித்தாந்த அடித்தளம் மற்றும் வளர்ச்சிப் பயணத்திற்கு அவர் வழங்கிய ஆழமான பங்களிப்புகளைப் பிரதமர் நினைவுகூர்ந்தார்.

மகாராஜா அக்ரசெனுக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

September 22nd, 02:11 pm

மகாராஜா அக்ரசெனின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

பொறியாளர் தினத்தன்று சர் எம். விஸ்வேஸ்வரய்யாவுக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

September 15th, 08:44 am

பொறியாளர் தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் நவீன பொறியியல் துறைக்கு அடித்தளமிட்டவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான சர் எம். விஸ்வேஸ்வரய்யாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

தேசிய விளையாட்டு தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் மேஜர் தியான் சந்திற்கு புகழாரம் சூட்டியுள்ளார்

August 29th, 08:39 am

புகழ் பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரர் மேஜர் தியான் சந்திற்கு கௌரவம் அளிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 29 அன்று கொண்டாடப்படும் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இந்தியாவில் பரிணமித்து வரும் விளையாட்டுத் தளத்தைப் பிரதிபலித்துள்ள பிரதமர், விளையாட்டு மற்றும் உடல்தகுதி கலாச்சாரத்தை வளர்ப்பதற்கான அரசின் அர்ப்பணிப்பு, விளையாட்டு வீரர்களுக்கு நிறுவன ரீதியான ஆதரவை வலுப்படுத்துதல், நாடு முழுவதும் நவீன பயிற்சி மற்றும் போட்டி தளங்களின் அணுகலை விரிவுப்படுத்துதல் ஆகியவற்றை மீண்டும் உறுதி செய்துள்ளார்.

மகாத்மா அய்யன்காளியின் ஜெயந்தியை முன்னிட்டு பிரதமர் மரியாதை

August 28th, 03:45 pm

சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பின் நீடித்த சின்னமாக மகாத்மா அய்யன்காளியை நினைவுகூர்ந்து, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மனமார்ந்த மரியாதையைச் செலுத்தியுள்ளார். கல்வி மற்றும் சமத்துவத்திற்கான மகாத்மா அய்யன்காளியின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை திரு மோடி எடுத்துரைத்துள்ளார். அவரது மரபு மற்றும் பாரம்பரியம், நாட்டின் ஒருங்கிணைந்த முன்னேற்றத்தை நோக்கிய கூட்டுப் பயணத்தைத் தொடர்ந்து ஊக்குவிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்

August 19th, 01:05 pm

மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார். திரிபுராவின் வளர்ச்சிக்கான அவரது சிறப்புமிக்க முயற்சிகளுக்காக மகாராஜா பீர் பிக்ரம் கிஷோர் மாணிக்ய பகதூர் அவர்கள் போற்றப்படுகின்றார் என்றும் பொதுச்சேவை, ஏழை மக்கள் அதிகாரம் பெறுவதில் அவருக்கு இருந்த உறுதி, சமூக மேம்பாட்டிற்கான அவரது அர்பணிப்பு ஆகியன நமக்கு பெரிதும் ஊக்கம் அளிப்பவையாக உள்ளன என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

பிரிவினை கொடூர நினைவு தினத்தன்று, பிரிவினையால் பாதிக்கப்பட்டவர்களின் துணிச்சலுக்கும், மனஉறுதிக்கும் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

August 14th, 08:52 am

இந்திய வரலாற்றில் மிகவும் பயங்கரமான அத்தியாயத்தின் ஒரு நிகழ்வின் போது, எண்ணற்ற தனிநபர்களின் சிறப்புமிக்க எழுச்சியையும், வலியையும் மனதார நினைவு கூர்வதாக, பிரிவினை கொடூர நினைவு தினத்தையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கூறியுள்ளார்.

ககோரி சம்பவத்தின் நூற்றாண்டு நிறைவு - தேசபக்தி கொண்ட இந்தியர்களின் துணிச்சலுக்குப் பிரதமர் மரியாதை

August 09th, 02:59 pm

ககோரி சம்பவத்தின் 100-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அதில் சம்பந்தப்பட்ட இந்தியர்களின் துணிச்சலுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.