Prime Minister extends greetings on International Women’s Day, lauds the role of Nari Shakti in India’s progress

March 08th, 10:17 am

On International Women’s Day, PM Modi saluted the achievements of India’s Nari Shakti. He extended his heartfelt greetings to women and highlighted that women across every field are contributing with determination, strengthening the collective resolve to build a Viksit Bharat. He noted that women’s empowerment lies at the core of several schemes and initiatives of the Government.

Prime Minister pays tributes to Shri Biju Patnaik Ji on his birth anniversary

March 05th, 11:42 am

The Prime Minister, Shri Narendra Modi paid tributes to former Chief Minister of Odisha, Shri Biju Patnaik on his birth anniversary and remembered him for his passion towards furthering the progress of Odisha.

The HPV vaccination campaign, launched from Ajmer, marks a significant step towards empowering the nation’s Nari Shakti: PM Modi in Rajasthan

February 28th, 12:00 pm

At a public gathering in Ajmer, PM Modi expressed satisfaction that the “double-engine government” in Rajasthan has completed two years of rapid progress. He launched projects worth approximately ₹17,000 crore and handed over appointment letters to youth. The PM also launched the nationwide HPV vaccination campaign, describing it as a pivotal step toward empowering India’s ‘Nari Shakti’ (women power) and ensuring the health of mothers and daughters.

ராஜஸ்தானின் அஜ்மீரில், நாடு தழுவிய ஹெச்பிவி தடுப்பூசி இயக்கம் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

February 28th, 11:30 am

ராஜஸ்தானின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (28.02.2026) அஜ்மீரில் ₹17,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.

Prime Minister Pays Tributes to Chandra Shekhar Azad on Martyrdom Day: Shares a Sanskrit Subhshitam Highlighting his Life Lessons

February 27th, 09:13 am

On the martyrdom day of Chandra Shekhar Azad, PM Modi lauded his bravery and said that Azad sacrificed everything to free Mother India from the shackles of slavery. The PM also shared a Sanskrit verse that says, “There is no element more transcendent than bravery in the three worlds. Valor is the fundamental force that nourishes and protects the animate and inanimate world. All worldly dignity, prosperity and duty exist solely in the valor of the valiant.”

வீர சாவர்க்கரின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தினார்

February 26th, 11:25 am

மாபெரும் புரட்சியாளரான வீர சாவர்க்கரின் நினைவு தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தினார்.

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவிற்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

February 24th, 09:33 am

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெ ஜெயலலிதாவின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். மனம் கவர்ந்த தலைவராகவும், தலைசிறந்த நிர்வாகியாகவும், எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார் என்று பிரதமர் நினைவுகூர்ந்துள்ளார்.

சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

February 19th, 08:48 am

சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அவர் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர், சிறந்த நிர்வாகி, உத்தியுடன் கூடிய சிந்தனையாளர், சுயராஜ்யத்திற்கான வீரராக திகழ்ந்த்தாகவும் அவருக்கு மரியாதை செலுத்துவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

மகரிஷி தயானந்த சரஸ்வதியின் பிறந்த தினத்தையொட்டி, பிரதமர் மரியாதை செலுத்தினார்

February 12th, 10:17 am

மகரிஷி தயானந்த சரஸ்வதியின் பிறந்த தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார். கல்வியை ஊக்குவிப்பதுடன், இந்தியாவின் கலாச்சாரம், பாரம்பரியத்தை மேம்படுத்துவதிலும் அவரது பங்களிப்பு ஈடு இணையற்றது என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். சமூக சீர்திருத்தத்திற்கான அவரது சீரிய முயற்சிகள் நாட்டு மக்களுக்கு தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஆதம்பூர் விமான நிலையத்திற்கு ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் ஜி விமான நிலையம் என பெயர் மாற்றம் செய்திருப்பது ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் அவர்களின் காலத்தால் அழியாத தத்துவத்திற்கு பொருத்தமான மரியாதையாகும்: பிரதமர்

February 01st, 06:21 pm

துறவி ரவிதாஸ் பிறந்த நாளான இன்றைய புனித தருணத்தில், ஆதம்பூர் விமான நிலையம் ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் ஜி விமான நிலையம் என்று இன்று முதல் அழைக்கப்படும் என முடிவு செய்யப்பட்டிருப்பது மிக உயர்ந்த கவுரவத்திற்கும், பெருமிதத்திற்கும் உரியதாகும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜ் அவர்களின் காலத்தால் அழியாத தத்துவத்திற்கு பொருத்தமான மரியாதையாகும். சமத்துவம், கருணை, சேவை என்ற அவரது சிந்தனை நம் அனைவருக்கும் மகத்தான ஊக்குவிப்பாக இருக்கும் என்றும் திரு மோடி கூறியுள்ளார்.

தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவுதினத்தையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

January 30th, 01:54 pm

தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, இன்று ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

பஞ்சாப் கேசரி லாலா லஜ்பத் ராய்க்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

January 28th, 09:35 am

பஞ்சாப் கேசரி லாலா லஜ்பத் ராயின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அடிமைச் சங்கிலியிலிருந்து பாரத அன்னையை விடுவிக்க தம்மிடம் இருந்த அனைத்தையும் அவர் வழங்கினார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் அவர் செய்த தியாகம் நாட்டின் அனைத்து தலைமுறையினருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்று திரு மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்

தேசிய போர் நினைவிடத்தில், வீரத் தியாகிகளுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

January 26th, 05:25 pm

குடியரசு தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி, புது தில்லியில் உள்ள தேசிய போர் நினைவிடத்தில், நாட்டிற்காகத் தங்களது இன்னுயிரை ஈந்த வீரத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார்.

பாரத ரத்னா கர்பூரி தாக்கூரின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

January 24th, 08:53 am

பீகார் முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா கர்பூரி தாக்கூரின் பிறந்தநாளில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

பராக்கிரம தினத்தையொட்டி நேதாஜி சுபாஷ் சந்திர போஸுக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

January 23rd, 08:30 am

பராக்கிரம தினமாக கொண்டாடப்படும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளில் அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார். நேதாஜியின் அசைக்க முடியாத துணிவு, ஊசலாட்டம் இல்லாத உறுதி, நாட்டுக்கு ஒப்பற்ற பங்களிப்பு ஆகியவற்றை நினைவு கூர்ந்துள்ள அவர், நேதாஜியின் அச்சமற்ற தலைமைத்துவமும், ஆழமான தேசப்பக்தியும், வலுவான இந்தியாவை கட்டமைக்க தொடர்ந்து பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் என்று கூறியுள்ளார்.

பாலாசாகேப் தாக்கரேயின் பிறந்த தின நூற்றாண்டில் அவருக்குப் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்

January 23rd, 08:26 am

மாமனிதர் ­பாலாசாகேப் தாக்கரேயின் பிறந்த நாள் நூற்றாண்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். மகாராஷ்டிராவின் சமூக அரசியல் களத்தை பெருமளவு வடிவமைத்த உயர்ந்த மனிதர் என்று பிரதமர் அவரை நினைவு கூர்ந்துள்ளார்.

Bagurumba Dwhou honours our great Bodo traditions: PM Modi in Guwahati, Assam

January 17th, 06:30 pm

PM Modi addressed the Bagurumba Dwhou 2026, a historic cultural event celebrating the rich heritage of the Bodo community, in Guwahati. In his speech, the PM highlighted that under their government, Assamese culture is being given prominence. He noted that the 2020 Bodo Peace Accord brought an end to decades of conflict, enabling youth to join the mainstream. He also listed various works done by the governments at the Centre and state for the progress of Assam and Bodoland.

Prime Minister Shri Narendra Modi addresses the Bagurumba Dwhou program in Guwahati, Assam

January 17th, 06:00 pm

PM Modi addressed the Bagurumba Dwhou 2026, a historic cultural event celebrating the rich heritage of the Bodo community, in Guwahati. In his speech, the PM highlighted that under their government, Assamese culture is being given prominence. He noted that the 2020 Bodo Peace Accord brought an end to decades of conflict, enabling youth to join the mainstream. He also listed various works done by the governments at the Centre and state for the progress of Assam and Bodoland.

திருவள்ளுவர் தினத்தையொட்டி திருவள்ளுவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தினார்

January 16th, 09:24 am

திருவள்ளுவர் தினத்தையொட்டி, பன்முகத் திறமை கொண்ட அய்யன் திருவள்ளுவருக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். காலத்தால் அழியாத அவரது படைப்புகளும், சிந்தனைகளும் தலைமுறை தலைமுறையாக ஏராளமான மக்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகின்றன.

சபர்மதி ஆசிரமத்தில் மகாத்மா காந்திக்கு பிரதமர் மோடி, ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் அஞ்சலி செலுத்தினர்

January 12th, 03:04 pm

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜெர்மன் அதிபர் பிரீட்ரிக் மெர்ஸ் அகமதாபாத்தில் உள்ள சபர்மதி ஆசிரமத்திற்கு வருகை தந்தனர். அவர்கள் மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினர்.