லே-யில் ‘பகவான் புத்தரின் புனிதப் பொருட்களின் கண்காட்சி’ தொடங்கப்பட்டதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
May 02nd, 06:59 pm
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நேற்று லே-யில் நடைபெற்ற ‘ததாகதரின் புனிதப் பொருட்களின் கண்காட்சி’யின் தொடக்க விழா குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.