ஜூன் 2 ஆம் தேதி புதுதில்லியில் நடைபெறும் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் 81வது வருடாந்திர பொதுக் குழு கூட்டத்தில் பிரதமர் பங்கேற்கிறார்

June 01st, 08:01 pm

உலகத்தரம் வாய்ந்த விமான உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், இணைப்பை மேம்படுத்துவதற்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி ஜூன் 2 ஆம் தேதி மாலை 5 மணியளவில் புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெறும் சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் (ஐஏடிஏ) 81வது வருடாந்திர பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுவார்.