
திரு சுக்தேவ் சிங் திண்ட்சா அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
May 28th, 09:34 pm
சுக்தேவ் சிங் திண்ட்சா அவர்களின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் மிகுந்த ஞானமும், பொது சேவையில் உறுதியான அர்ப்பணிப்புணர்வும் கொண்ட ஒரு உயர்ந்த அரசியல்வாதியாகவும், பஞ்சாப் மாநிலத்தில் விளிம்பு நிலையில் உள்ள மக்கள் மற்றும் அதன் கலாச்சாரத்துடன் எப்போதும் தொடர்பு கொண்டிருந்தார் என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.