திருப்பூர் குமரன் மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பிறந்தநாளில் பிரதமர் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்
October 04th, 04:51 pm
இந்திய சுதந்திர போராட்டத்தின் இரண்டு தலைசிறந்த ஆளுமைகளான திருப்பூர் குமரன் மற்றும் சுப்ரமணிய சிவா ஆகியோரின் பிறந்தநாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.