Sri Sathya Sai Baba placed Seva at the very heart of human life: PM at Puttaparthi in Andhra Pradesh
November 19th, 11:00 am
PM Modi addressed the birth centenary celebrations of Sri Sathya Sai Baba in Puttaparthi, calling it an emotional and spiritual experience. He offered tributes at Baba’s Samadhi and said Baba’s teachings, love, and spirit of service continue to guide millions across the world. Shri Modi highlighted Baba’s message of Vasudhaiva Kutumbakam and noted that the centenary year has become a global festival of love, peace, and service. He also underscored that Seva is the core of Indian civilisation, uniting the paths of Bhakti, Gyan, and Karma.ஆந்திரப்பிரதேசத்தின் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றினார்
November 19th, 10:30 am
ஆந்திரப்பிரதேசத்தின் புட்டபர்த்தியில் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் நூற்றாண்டு கொண்டாட்டம், இந்த தலைமுறைக்கான கொண்டாட்டம் மட்டுமல்ல, மாறாக, அது ஒரு தெய்வீக ஆசி என்றும், ஸ்ரீ சாய்பாபா தற்போது மானுட வடிவத்தில் நம்மிடையே இல்லாமல் இருந்தாலும், அவரது போதனைகள், அன்பு மற்றும் சேவை உணர்வு, உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோருக்கு தொடர்ந்து வழிகாட்டும் என்று பிரதமர் கூறினார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 2025 தொடங்குவதையொட்டி பிரதமரின் உரை
July 21st, 10:30 am
மழைக்காலம் என்பது புத்துணர்ச்சி மற்றும் படைப்பாக்கத்தின் அடையாளமாகும். இதுவரை கிடைத்த தகவலின்படி, இக்காலம் வேளாண்மைக்கு பயனளிக்கக் கூடியது என்ற செய்தியுடன் நாடு முழுவதும் வானிலை சாதகமாக உள்ளது. நமது விவசாயிகளின் பொருளாதாரத்தில் மழை முக்கிய பங்கு வகிப்பதோடு மட்டுமல்லாமல், தேசிய பொருளாதாரம், கிராமப்புற பொருளாதாரம் மற்றும் ஒவ்வொரு வீட்டின் பொருளாதாரத்திலும் பங்கு வகிக்கிறது.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்கத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
July 21st, 09:54 am
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் தொடக்கத்தில் பிரதமர் மோடி ஊடகங்களைச் சந்தித்தார். தனது கருத்துக்களில், கொடூரமான பஹல்காம் படுகொலையைத் தொட்டு, பாகிஸ்தானின் பங்கை அம்பலப்படுத்துவதில் இந்தியாவின் அரசியல் தலைமையின் ஒருங்கிணைந்த குரலைப் பாராட்டினார். டிஜிட்டல் இந்தியாவின் உலகளாவிய அங்கீகாரத்தையும், குறிப்பாக UPI-ஐயும் பிரதமர் குறிப்பிட்டார். நக்சலிசம் மற்றும் மாவோயிசம் குறைந்து வருவதாக அவர் உறுதிப்படுத்தினார், மேலும் ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியையும் பாராட்டினார்.டிரினிடாட் & டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பிரதமரின் உரை
July 04th, 09:30 pm
1.4 பில்லியன் இந்திய மக்களின் வாழ்த்துக்களை உங்களுக்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன். இங்கு வருவதற்கு முன்பு நான் பார்வையிட்ட கானா மக்களிடமிருந்தும் அன்பான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.பிரதமர் திரு நரேந்திர மோடி டிரினிடாட் - டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார்
July 04th, 09:00 pm
டிரினிடாட் டொபாகோ நாடாளுமன்ற இரு அவைகளின் தலைவர்கள் திரு வேட் மார்க், திரு இ. ஜக்தியோ சிங் ஆகியோரின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி டிரினிடாட் - டொபாகோ நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் உரையாற்றினார். அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றும் முதல் இந்தியப் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆவார்.இந்தியா-போலந்து உத்திசார் ஒத்துழைப்பை அமல்படுத்துவதற்கான செயல் திட்டம் (2024-2028)
August 22nd, 08:22 pm
2024 ஆகஸ்ட் 22 அன்று வார்சாவில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது இந்தியா - போலந்து பிரதமர்கள் எட்டிய ஒருமித்த கருத்தின் அடிப்படையிலும், உத்திசார் ஒத்துழைப்புக்கு இருதரப்பு திட்டத்தை அங்கீகரித்தும், பின்வரும் பகுதிகளில் 2024-2028 ஆண்டுகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வழிநடத்தும் ஐந்தாண்டு செயல் திட்டத்தை வகுத்து செயல்படுத்த இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்:"உத்திசார் ஒத்துழைப்பை நிறுவுதல்" தொடர்பாக இந்தியா-போலந்து கூட்டறிக்கை
August 22nd, 08:21 pm
போலந்து பிரதமர் திரு. டொனால்ட் டஸ்க்கின் அழைப்பின் பேரில், இந்தியக் குடியரசின் பிரதமர் திரு நரேந்திர மோடி 2024 ஆகஸ்ட் 21 முதல் 22 வரை போலந்துக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். இரு நாடுகளும் தங்கள் தூதரக உறவுகளின் 70-வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் நிலையில் இந்த வரலாற்றுப் பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.போலந்து பிரதமருடன் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பின்போது பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
August 22nd, 03:00 pm
வார்சா நகரில் எனக்கு அளிக்கப்பட்ட அன்பான வரவேற்பு, சிறப்பான விருந்தோம்பல், நட்பான வார்த்தைகளுக்காக பிரதமர் டஸ்க்கிற்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.நிதி சேவைகள் துறையில் பட்ஜெட் அமலாக்கம் குறித்த இணையதள கருத்தரங்கில் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
February 26th, 12:38 pm
நிதி சேவைகள் தொடர்பான பட்ஜெட் விதிகளை திறம்பட அமல்படுத்துவது குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.நிதி சேவைகள் தொடர்பான பட்ஜெட் விதிகளை திறம்பட அமல்படுத்துவது குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்
February 26th, 12:37 pm
நிதி சேவைகள் தொடர்பான பட்ஜெட் விதிகளை திறம்பட அமல்படுத்துவது குறித்த இணைய கருத்தரங்கில் பிரதமர் திரு. நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் உரையாற்றினார்.சமூக வலைதள மூலை ஜூன் 27, 2018
June 27th, 07:05 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.புதுச்சேரியில் உள்ள காங்கிரஸ் அரசு வளர்ச்சிக்கு கவனம் செலுத்தாமல் நாட்டின் மக்களுக்கு அநீதி இழைத்துள்ளது: பிரதமர் மோடி
February 25th, 02:56 pm
புதுச்சேரியில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, எங்கள் முதல் பிரதமர் 17 ஆண்டுகளாக இந்த நாட்டை ஆண்டார். அதன் பிறகு, அவரது மகன் 14 ஆண்டுகளாக பிரதமராக இருந்தார். அதே குடும்பத்தினர் தொலைதூரக் கட்டுப்பாட்டைக் கொண்டு அரசாங்கத்தை நீண்ட காலமாக நடத்தினர். இந்த வழியில், ஒரு குடும்பம் இந்த நாட்டை கிட்டத்தட்ட 48 ஆண்டுகளாக ஆட்சி செய்திருக்கிறது.புதுச்சேரியில் உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்
February 25th, 02:53 pm
புதுச்சேரியில் உள்ள பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றகையில் 48 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி செய்யாததை, 48 மாதத்தில் பாஜக செய்துள்ளது என்று புதுச்சேரியின் மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமையன்று பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் வளர்ச்சியின் மகத்தான ஆற்றல் உள்ளது, ஆனால் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் புதுச்சேரி பின்தங்கியிருக்கிறது என்று பிரதமர் தெரிவித்துள்ளார்Every Indian is working to realize the vision of a ‘New India’: PM Modi in Muscat
February 11th, 09:47 pm
The Prime Minister, Shri Narendra Modi today addressed the Indian community at Sultan Qaboos Stadium in Muscat, Oman.During his address, PM Modi appreciated the role of Indian diaspora in Oman and said that Indian diaspora has played an essential role in strengthening Indo-Oman tiesஓமன் மஸ்கட்டில் சமூக நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகிறார்
February 11th, 09:46 pm
ஓமனில் சுல்தான் கபூஸ் பின் சயீத் அரங்கத்தில் சமூக நிகழ்ச்சியில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்கர்நாடகாவில், காங்கிரசின் காலவரையறை முடிந்துவிட்டது என்று பெங்களூரில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்
February 04th, 05:02 pm
கர்நாடகாவில் காங்கிரசின் காலவரையறை முடிந்து விட்டதாகப் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கர்நாடக அரசியலில் ஒரு புதிய மாற்றம் ஏற்படுகிறது மற்றும் காங்கிரஸ் முடிவுக்கு வந்துவிட்டது என்று அவர் கூறினார், மேலும் நாட்டிற்குக் காங்கிரஸ் கலாச்சாரம் தேவையில்லை என்று மோடி கூறினார்.PM Modi addresses public meeting in Bengaluru, Karnataka
February 04th, 04:58 pm
Addressing a ‘Parivartane Yatre’ rally in Bengaluru, PM Narendra Modi remarked that countdown for Congress to exit the state had begun and they were now standing at the exit gate. He added that BJP was devoted to development while the Congress only stood for corruption, politics of appeasement and pision.BJP's only agenda is development, Congress involved in divisive tactics: PM Modi
December 09th, 02:05 pm
PM Modi today lashed out at the Congress party for seeking votes in the name of caste. He slated them for pisive politics. He highlighted that the BJP's agenda was only development and urged people to elect a stable BJP government devoted to serve the people in Gujarat.PM addresses International Diamond Conference “Mines to Market 2017” via video conferencing
March 19th, 08:24 pm
PM Narendra Modi addressed the International Diamond Conference. The PM said his aim was to make India an international diamond cutting and trading hub. Speaking about the Special Notified Zone, the PM said, “Earlier 80-90 merchants got access to global rough diamonds. Now 3000 merchants have this privilege.” The PM urged the members of the industry to ensure that every one of them be enrolled in the Government’s low cost social security schemes.