மேற்கு வங்கத்தில் குடியரசுத்தலைவரையும், சந்தால் கலாச்சாரத்தையும் அவமதித்ததற்கு பிரதமர் கண்டனம்

March 07th, 08:14 pm

மேற்கு வங்க அரசு, குடியரசுத்தலைவரை அவமரியாதை செய்ததற்கும், சந்தால் கலாச்சாரத்தை அலட்சியமாக கையாண்டதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜோர்டான் மன்னருடன் பிரதமர் உரையாடினார்

March 02nd, 09:45 pm

ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்.

பிரதமர் ஜனவரி 23 அன்று கேரளா செல்கிறார்

January 22nd, 02:23 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி 2026, ஜனவரி 23 அன்று கேரளாவில் பயணம் மேற்கொள்கிறார். காலை 10:45 மணியளவில், திருவனந்தபுரத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் அவர், நிறைவடைந்த திட்டங்களைத் தொடங்கி வைப்பார். இந்த நிகழ்வில் பொதுமக்களிடையே அவர் உரையாற்றுவார்.

திருமதி பிரமிளா தை மேதேவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

July 31st, 07:28 pm

ராஷ்டிர சேவிகா சமிதியின் தலைமை நிர்வாகி திருமதி பிரமிளா தாய் மேதேவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது முன்மாதிரியான வாழ்க்கை, குறிப்பாக அனைவரையும் உள்ளடக்கிய சமூக மேம்பாடு மற்றும் பெண்களுக்கு அதிகாரமளித்தல் ஆகியவை, வரும் தலைமுறைகளுக்கு உத்வேகத்தின் கலங்கரை விளக்கமாக விளங்குகின்றன என்று பிரதமர் வலியுறுத்தினார்.