கோவாவின் முன்னாள் ஆளுநர் திருமதி மிருதுளா சின்ஹாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

November 18th, 05:40 pm

கோவாவின் முன்னாள் ஆளுநர் திருமதி மிருதுளா சின்ஹாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.