திரு. பிஷ்ணு சரண் சேத்தியின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

September 19th, 02:56 pm

ஒடிசா மாநில பிஜேபி பிரிவு தலைவர் திரு.பிஷ்ணு சரண் சேத்தியின் மறைவுக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.