பிரதமருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்கள் ஏலம் நிறைவடைந்தது; மக்களிடம் அமோக வரவேற்பு; இந்த ஏலம் மூலம் வசூலான தொகை நமாமி கங்கை திட்டத்திற்கு பயன்படுத்தப்பட உள்ளது.

February 10th, 09:43 am

பிரதமர் திரு நரேந்திர மோடியின் பதவிக்காலத்தில், இதுவரை அவருக்கு வழங்கப்பட்ட பரிசுப் பொருட்களுக்கான இருவார கால ஏலம், சனிக்கிழமை மாலையுடன் நிறைவடைந்தது.