ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் வெள்ளிப் பதக்கம் வென்ற குண்டு எறிதல் வீரர் ரவி ரோங்காலிக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 24th, 09:37 pm
ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகளில் ஆடவர் குண்டு எறிதல் எஃப் 40 பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற குண்டு எறிதல் வீரர் ரவி ரோங்காலிக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்தார்.