பாட்னாவில் தேசியக்கவி ராம்தாரி சிங் திங்கருக்கு பிரதமர் புகழாரம் சூட்டினார்

November 02nd, 10:33 pm

பாட்னாவின் திங்கர் கோலாம்பரில் தேசியக்கவி ராம்தாரி சிங் திங்கருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புகழாரம் சூட்டினார்.