தாய்லாந்து மன்னர் மற்றும் அரசியுடன் பிரதமர் சந்திப்பு

April 04th, 07:27 pm

தாய்லாந்து அரசர் மஹா வஜிரலோங்கோர்ன் ஃபிரா வஜிராக்லாவ் சாவோயுஹுவா மற்றும் மேதகு அரசி சுதிடா பஜ்ரசுதாபிமலலக்ஷனா ஆகியோரை பாங்காக்கில் உள்ள துசித் அரண்மனையில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சந்தித்துப் பேசினார்.