உத்தரகாசி, தாராலியில் நிகழ்ந்த வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

August 05th, 04:54 pm

உத்தரகாசி, தாராலியில் நிகழ்ந்த வெள்ளப்பெருக்கு சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இச்சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ள அனைவரும் நலம் பெறவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

உத்தராகண்ட் முதலமைச்சர், பிரதமருடன் சந்திப்பு

July 14th, 07:08 pm

உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, பிரதமர் திரு நரேந்திர மோடியை தில்லியில் இன்று சந்தித்துப் பேசினார்.

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் நடைபெற்ற 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

January 28th, 09:36 pm

உத்தராகண்ட் ஆளுநர் திரு குர்மீத் சிங் அவர்களே, முதல்வர் திரு புஷ்கர் தாமி அவர்களே, எனது அமைச்சரவை நண்பர்கள் திரு அஜய் தம்தா அவர்களே, திருமிகு ரக்ஷா கட்சே அவர்களே, உத்தராகண்ட் சட்டமன்ற சபாநாயகர் திருமிகு ரிது கந்தூரி அவர்களே, மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் திருமிகு ரேகா ஆர்யா அவர்களே, காமன்வெல்த் விளையாட்டுகள் தலைவர் திரு கிறிஸ் ஜென்கின்ஸ் அவர்களே. ஐ.ஓ.ஏ தலைவர் திருமிகு பி.டி. உஷா அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு மகேந்திர பட் அவர்களே, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க நாடு முழுவதிலுமிருந்து வந்துள்ள வீரர்களே, ஏனைய விருந்தினர்களே!

டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்

January 28th, 09:02 pm

உத்தராகண்ட் மாநிலம் டேராடூனில் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகளைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். துவக்க விழாவில் பங்கேற்றவர்களிடையே உரையாற்றிய அவர், உத்தராகண்ட் இன்று இளைஞர்களின் சக்தியால் பிரகாசமாக உள்ளது என்றார். பாபா கேதார்நாத், பத்ரிநாத் மற்றும் அன்னை கங்கையின் ஆசீர்வாதத்துடன் 38-வது தேசிய விளையாட்டுப் போட்டிகள் இன்று தொடங்குகின்றன என்றும் அவர் கூறினார். உத்தராகண்ட் மாநிலம் உருவான 25-வது ஆண்டு இது என்று குறிப்பிட்ட திரு மோடி, நாடு முழுவதிலும் உள்ள இளைஞர்கள் இந்த இளம் மாநிலத்தில் தங்களது திறனை வெளிப்படுத்துவார்கள் என்று குறிப்பிட்டார். தேசிய விளையாட்டுப் போட்டிகளின் இந்தப் பதிப்பில் பல உள்ளூர் விளையாட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், சுற்றுச்சூழலுக்கு உகந்த பொருட்களின் பயன்பாடு இருப்பதால் 'பசுமை விளையாட்டுகள்' என்ற கருப்பொருளில் இங்கு போட்டிகள் நடப்பதாகவும் அவர் மேலும் கூறினார். இந்தக் கருப்பொருளைப் பற்றி மேலும் விவரித்த பிரதமர், கோப்பைகள் மற்றும் பதக்கங்கள் கூட மின்னணுக் கழிவுகளால் தயாரிக்கப்பட்டவை என்றும், பதக்கம் வென்ற ஒவ்வொருவரின் பெயரிலும் ஒரு மரக்கன்று நடப்படும் என்றும், இது ஒரு சிறந்த முயற்சி என்றும் குறிப்பிட்டார். தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். இத்தகைய பிரம்மாண்டமான நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததற்காக உத்தராகண்ட் அரசுக்கும், மக்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்தார்.

உத்தராகண்ட் முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

January 06th, 12:40 pm

உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

உத்தராகண்ட் முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

October 08th, 06:35 pm

உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஸ்கர் சிங் தாமி, இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார்.

பிரதமருடன் உத்தராகண்ட் முதலமைச்சர் சந்திப்பு

June 25th, 01:42 pm

உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, பிரதமர்

பிரதமருடன் உத்தராகண்ட் முதலமைச்சர் சந்திப்பு

December 02nd, 07:31 pm

உத்தராகண்ட் மாநில முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (02-12-2023) சந்தித்தார்.

உத்தரகாண்ட் முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

July 04th, 08:03 pm

‘’உத்தரகாண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர்தாமி, பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தார்’’.

புனிததலங்களை தூய்மையாக வைத்திருக்கும் பக்தர்களின் செயலுக்கு பிரதமர் பாராட்டு

May 30th, 08:30 pm

வழிபாடு செய்யும் இடங்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற எண்ணம் பக்தர்களிடையே அதிகரித்து வருவதற்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

உத்தராகண்டின் முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் திரு.புஷ்கர் சிங் தாமிக்குப் பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

March 23rd, 02:30 pm

உத்தராகண்டின் முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் திரு.புஷ்கர் சிங் தாமிக்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

100% முதல் தவணை கொவிட் தடுப்பூசி செலுத்தியதற்காக உத்தராகண்டின் தேவ்பூமி மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

October 18th, 03:00 pm

18 வயதுக்கு மேற்பட்ட 100% மக்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்காக தேவ்பூமி மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கொவிட் -19க்கு எதிரான நாட்டின் போராட்டத்தில் உத்தராகண்டின் இந்த சாதனை மிக முக்கியமானது.

உத்தராகண்ட் முதல்வராக பொறுப்பேற்றதற்கு திரு புஷ்கர் சிங் தாமிக்கு பிரதமர் வாழ்த்து

July 04th, 07:09 pm

உத்தராகண்ட் முதல்வராக பொறுப்பேற்றதற்கு, திரு புஷ்கர் சிங் தாமிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.