பிரபல சட்ட அறிஞர் பேராசிரியர் வேத் பிரகாஷ் நந்தா மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

January 02nd, 10:42 am

பிரபல சட்ட அறிஞர் பேராசிரியர் வேத் பிரகாஷ் நந்தாவின் மறைவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். பேராசிரியர் வேத் பிரகாஷ் நந்தாவின் பணி, சட்டக் கல்வியில் அவரது வலுவான உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது என்று திரு மோடி கூறியுள்ளார்.