பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்

December 11th, 10:34 am

பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளான இன்று (11.12.2025), பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். பல ஆண்டு கால பொது வாழ்வில் தளராத அர்ப்பணிப்புடன் இந்தியாவுக்கு சேவை செய்த, ஒரு உயர்ந்த அரசியல் தலைவராகவும், சிறந்த அறிஞராகவும் பிரணாப் முகர்ஜி திகழ்ந்தார் என்று பிரதமர் கூறியுள்ளார்.

An RSS shakha is a ground of inspiration, where the journey from 'me' to 'we' begins: PM Modi

October 01st, 10:45 am

In his address at the centenary celebrations of the Rashtriya Swayamsevak Sangh (RSS), PM Modi extended his best wishes to the countless swayamsevaks dedicated to the resolve of national service. He announced that, to commemorate the occasion, the GoI has released a special postage stamp and a coin. Highlighting the RSS’ five transformative resolutions, the PM remarked that in times of calamity, swayamsevaks are among the first responders.

ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

October 01st, 10:30 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று புதுதில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச மையத்தில் நடைபெற்ற ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நூற்றாண்டு விழாவில் தலைமை விருந்தினராக பங்கேற்று உரையாற்றினார். நிகழ்ச்சியில் பேசிய திரு மோடி, நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு அனைத்து மக்களுக்கும் வாழ்த்துத் தெரிவித்தார். இன்று மகா நவமி மற்றும் சித்திதாத்ரி தேவியின் தினம் என்று அவர் குறிப்பிட்டார். நாளை, இப்பண்டிகையின் பத்தாம் நாளான விஜயதசமி மகத்தான வெற்றியைக் குறிக்கும் பண்டிகை என்று அவர் கூறினார். இது இந்திய கலாச்சாரத்தின் காலத்தால் அழியாத பாரம்பரியம், அநீதிக்கு எதிரான நீதி, பொய்க்கு எதிரான உண்மை மற்றும் இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றி ஆகியவற்றைக் குறிக்கிறது. இந்த புனிதமான தருணத்தில், ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது என்பதை எடுத்துரைத்த பிரதமர், இது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல என்று கூறினார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நீடித்து வரும் தொண்மையான மரபின் மறுசீரமைப்பு இது என்றும், ஒவ்வொரு சகாப்தத்தின் சவால்களையும் எதிர்கொள்ள தேசிய உணர்வு புதிய வடிவங்களில் வெளிப்படும் என்றும் அவர் கூறினார். இந்த யுகத்தில், தேசிய உணர்வின் ஒரு நல்லொழுக்கத்துடன் கூடிய அவதாரமாக சங்கம் இருக்கிறது என்று அவர் உறுதிப்படுத்தினார்.

For me, the nation itself is divine and mankind is a reflection of the divine: PM Modi in Lex Fridman Podcast

March 16th, 11:47 pm

PM Modi interacted with Lex Fridman in a podcast about various topics ranging from fasting to his humble beginnings to AI and more. He stressed on the unifying power of sports and said that they connect people on a deeper level and energize the world. He remarked that the management of Indian elections should be studied worldwide.

பிரதமர் திரு நரேந்திர மோடி லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பாட்காஸ்ட் கலந்துரையாடலில் ஈடுபட்டார்

March 16th, 05:30 pm

லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நடத்திய பாட்காஸ்ட் உரையாடலின் முக்கிய அம்சங்கள்

பிரணாப் முகர்ஜியுடனான எனது தொடர்பை நான் எப்போதும் போற்றுவேன்: பிரதமர்

December 11th, 09:15 pm

திரு. பிரணாப் முகர்ஜியுடனான தமது தொடர்பை தாம் எப்போதும் போற்றி வருவதாக பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். திரு. பிரணாப் முகர்ஜியுடனான தமது கலந்துரையாடல்களின் பல நினைவுகளை மீண்டும் கொண்டு வந்ததற்காக ஷர்மிஸ்தா முகர்ஜிக்கு நன்றி தெரிவித்துள்ள திரு மோடி, திரு முகர்ஜியின் நுண்ணறிவு, ஞானம் ஆகியவை இணையற்றது என்று பாராட்டியுள்ளார்.

முன்னாள் குடியரசுத்தலைவர் திரு பிரணாப் முகர்ஜியை பிரதமர் நினைவு கூர்ந்துள்ளார்

December 11th, 10:29 am

முன்னாள் குடியரசுத்தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார்.

முன்னாள் குடியரசுத்தலைவர் திரு பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தினார்

December 11th, 10:41 am

முன்னாள் குடியரசுத்தலைவர் திரு பிரணாப் முகர்ஜியின் பிறந்தநாளையொட்டிப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.

வங்கதேச தேசிய தின நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியின் உரை

March 26th, 04:26 pm

PM Modi took part in the National Day celebrations of Bangladesh in Dhaka. He awarded Gandhi Peace Prize 2020 posthumously to Bangabandhu Sheikh Mujibur Rahman. PM Modi emphasized that both nations must progress together for prosperity of the region and and asserted that they must remain united to counter threats like terrorism.

தேசிய தின நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு

March 26th, 04:24 pm

வங்கதேசத்திற்கு இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, அந்நாட்டின் சுதந்திர தின பொன்விழா கொண்டாட்டத்தில் மதிப்புறு விருந்தினராக கலந்து கொண்டார்.

முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா திரு. பிரணாப் முகர்ஜி மறைவுக்குப் பிரதமர் இரங்கல்

August 31st, 06:53 pm

முன்னாள் குடியரசுத் தலைவர், பாரத ரத்னா திரு. பிரணாப் முகர்ஜி மறைவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரவித்துள்ளார்.

பாரத் ரத்னா விருது பெற்றவர்களுக்கு பிரதமர் பாராட்டு

January 25th, 09:24 pm

பாரத் ரத்னா விருது பெற்றவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது: மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி

February 07th, 01:41 pm

இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது. திட்டங்களை நன்கு யோசித்துப் பார்ப்பது மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது.

மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதங்களுக்கு பதிலளித்து பிரதமர் ஆற்றிய உரை

February 07th, 01:40 pm

இன்று மக்களவையில் பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அரசு நாட்டின் வேலை கலாச்சாரத்தை மாற்றியுள்ளது. திட்டங்களை நன்கு யோசித்துப் பார்ப்பது மட்டுமல்லாமல் சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுகிறது.

பிரதமர் மோடியின் உணர்வு பூர்வமான கடிதம் தனது இதயத்தை தொட்டதாக பிரணாப் முகர்ஜீ கூறியுள்ளார்.

August 03rd, 12:46 pm

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயின் பதவிக்காலத்தின் கடைசி நாளில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதம் தமது இதயத்தை தொட்டதாக முகர்ஜீ ட்டிட்டரில் குறிப்பிட்டுள்ளார். முகர்ஜீ தன் மீது அக்கறையுடன் அன்புடன் நடந்து கொண்டதாக பிரதமர் மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

President Pranab Mukherjee is extremely knowledgeable and extremely simple: PM Modi

July 24th, 11:20 pm

While releasing the fourth volume of Selected Speeches of President Pranab Mukherjee, PM Modi said that the guidance he received from President Pranab Mukherjee would help him immensely. He described President Mukherjee as extremely knowledgeable and extremely simple.

PM releases Volume 4 of Selected Speeches of President Pranab Mukherjee

July 24th, 08:09 pm

While releasing the fourth volume of Selected Speeches of President Pranab Mukherjee, PM Modi said that the guidance he received from President Pranab Mukherjee would help him immensely. He described President Mukherjee as extremely knowledgeable and extremely simple.

President Mukherjee's quotes on PM Modi

July 24th, 07:04 pm

President Pranab Mukherjee, on several occasions has appreciated PM Narendra Modi and his governance. He has termed PM Modi as an effective communicator and a great learner.

Social Media Corner 23 July 2017

July 23rd, 08:20 pm

Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீக்கு பிரதமர் மோடி பிரிவு உபசார விருந்து அளித்தார்.

July 22nd, 10:22 pm

புதுதில்லியில் உள்ள ஹைதராபாத் ஹவுஸில், இன்று குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீக்கு பிரதமர் மோடி பிரிவு உபசார விருந்து அளித்தார். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீக்கு மோடி நினைவு பரிசு ஒன்றையும் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், புதிய குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ராம் நாத் கோவிந்தும் கலந்து கொண்டார்.