தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ நிர்வாகி, பிரதமரை சந்தித்தார்
May 24th, 08:47 pm
தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி திரு பிரபுல் கே படேல் புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்.