டிவி9 உச்சிமாநாடு 2025-ல் பிரதமர் ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்

March 28th, 08:00 pm

டிவி 9 நெட்வொர்க் பரந்த பிராந்திய பார்வையாளர்களைக் கொண்டுள்ளது, இப்போது, உலகளாவிய பார்வையாளர்களும் உருவாகி வருகின்றனர். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த இந்திய வம்சாவளியினர் பலரும் இந்த உச்சிமாநாட்டுடன் நேரடியாக இணைந்திருக்கிறார்கள். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அங்கிருந்து கையசைப்பதைக் கூட என்னால் பார்க்க முடிகிறது. அவர்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பல்வேறு நகரங்களைச் சேர்ந்த பல நேயர்களையும் அதே உற்சாகத்துடன் கீழே உள்ள திரையில் பார்க்க முடிகிறது. அவர்களையும் அன்புடன் வரவேற்கிறேன்.

டிவி 9 உச்சிமாநாடு 2025 இல் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

March 28th, 06:53 pm

புதுதில்லி பாரத மண்டபத்தில் இன்று நடைபெற்ற டிவி 9 உச்சிமாநாடு 2025-இல் பிரதமர் திரு. நரேந்திர மோடி பங்கேற்றார். அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், டிவி9 இன் ஒட்டுமொத்த குழுவினருக்கும் அதன் நேயர்களுக்கும் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்தார். டிவி9 பரந்த பிராந்திய பார்வையாளர்களைக் கொண்டுள்ளது என்று கூறிய அவர், இப்போது உலகளாவிய பார்வையாளர்களும் உருவாகி வருகின்றனர் என்றார். இந்த நிகழ்ச்சியில் காணொலிக்காட்சி மூலம் இணைந்த இந்திய வம்சாவளியினரை அவர் வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.

அரா மின் தொகுப்பு துணை மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியிருப்பதன் மூலம் அப்பகுதி மக்களின் வாழ்க்கை எளிதாக மாறும்: பிரதமர்

May 09th, 11:15 pm

பீகாரின் அராவில் மின் தொகுப்பு துணை மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டியிருப்பதன் மூலம் அரா, போஜ்பூர், பக்ஸர் மற்றும் ரோடாஸ் மாவட்ட மக்களின் வாழ்க்கை எளிதாக மாறும் என பிரதமர் திரு.நரேந்திர மோடி கூறியுள்ளார்.

லே-யில் பிரதமர்: புத்தமத தலைவர் 19-வது குஷோக் பகுலா ரின்போச் நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பு; ஜோஸிலா சுரங்கப்பாதைத் திட்டப்பணிகளின் தொடக்கத்தை குறிக்கும் பெயர்ப்பலகையையும் திறந்து வைத்தார்.

May 19th, 12:21 pm

ஜம்மு காஷ்மீரில் தமது ஒருநாள் பயணத்தின் முதல் கட்டமாக பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (19.05.2018) லே வந்தடைந்தார்.