அந்த்யோக் மற்றும் கிழக்குப் பகுதியின் புனித மோரன் மோர் இக்னேஷியஸ் அப்ரம் II-ஐ பிரதமர் சந்தித்துப் பேசினார்

February 27th, 04:36 pm

அந்த்யோக் மற்றும் கிழக்குப் பகுதியின் கிறிஸ்தவ மத தலைவரும் உலக சிரியாக் ஆர்த்தடாக்ஸ் திருச்சபையின் தலைவருமான புனித மோரன் மோர் இக்னேஷியர் அப்ரம் II-ஐ சந்தித்து பேசியது பெருமையளிப்பதாக உள்ளதென்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.