AI முன்னேற்றங்கள் முதல் T20 உலகக் கோப்பை வரை, பிரதமர் மோடி ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) மூலம் இந்தியாவின் எழுச்சியைக் காட்டுகிறார்

February 22nd, 11:30 am

இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்)-தில், டெல்லியில் நடைபெற்ற இந்திய AI தாக்க உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி தனது அனுபவங்களைப் பற்றிப் பேசினார். இந்திய வம்சாவளி கிரிக்கெட் வீரர்கள், உறுப்பு தானம், நதி விழாக்கள், டிஜிட்டல் பாதுகாப்பு, பரிக்ஷா பே சர்ச்சா (தேர்வுகள் பற்றிய விவாதம்) மற்றும் பல முக்கிய தலைப்புகளைத் தொட்டார். பிப்ரவரி 23 ஆம் தேதி, ராஷ்டிரபதி பவனில் 'ராஜாஜி உத்சவ்' கொண்டாடப்படும் என்பதை அவர் எடுத்துரைத்தார். முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும் பிரதமர் அஞ்சலி செலுத்தினார், நாரி சக்தியுடன் (பெண் சக்தி) அவரது ஆழமான தொடர்பைக் குறிப்பிட்டார்.

தேர்வு குறித்த உரையாடல் 2026-ன் 2-வது பகுதியில் கோயம்புத்தூர், சத்தீஸ்கர், குஜராத், அசாம் பகுதிகளைச்சேர்ந்த மாணவர்களுடனான தமது உரையாடலின் சிறப்புக் காட்சிகளைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்

February 10th, 05:06 pm

தேர்வு குறித்த உரையாடல் 2026-ன் 9-வது பதிப்பில் தாம் மாணவர்களுடன் உரையாடிய சிறப்புக் காட்சிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்து கொண்டுள்ளார். தேர்வு குறித்த உரையாடல் 2026-ன் 2-வது பகுதியில் கோயம்புத்தூர், சத்தீஸ்கர், குஜராத் மற்றும் அசாம் பகுதிகளைச் சேர்ந்த தேர்வு வீரர்களுடன் பிரதமர் உரையாடினார். தேர்வு குறித்த உரையாடலின் சிறப்புப் பகுதிக்கு மாணவர்களை வரவேற்ற திரு மோடி, இம்முறை இந்நிகழ்ச்சி நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றதாக தெரிவித்தார்.

Every small step will build Viksit Bharat @ 2047: PM Modi to Students at Pariksha Pe Charcha

February 09th, 10:30 am

In continuation of the 9th edition of Pariksha Pe Charcha (PPC) 2026, PM Modi interacted with students from multiple locations, including Coimbatore, Raipur, Devmogra and Guwahati. The discussion covered perse topics such as startups, sports, Vocal for Local, Wed in India, discipline, AI and tribal communities, making it a memorable experience. He urged students to observe situations, accept challenges and rely on their inner strength.

PM Modi interacts with students from multiple locations in the second episode of Pariksha Pe Charcha 2026

February 09th, 10:00 am

In continuation of the 9th edition of Pariksha Pe Charcha (PPC) 2026, PM Modi interacted with students from multiple locations, including Coimbatore, Raipur, Devmogra and Guwahati. The discussion covered perse topics such as startups, sports, Vocal for Local, Wed in India, discipline, AI and tribal communities, making it a memorable experience. He urged students to observe situations, accept challenges and rely on their inner strength.

மாணவர்களின் எல்லையில்லா ஆற்றலையும் தேர்வு குறித்த உரையாடல் உணர்வையும் எடுத்துரைக்கும் சமஸ்கிருத ஸ்லோகத்தைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

February 09th, 09:06 am

நமது மாணவர்கள் தங்களின் கனவுகளை நனவாக்க அசாதாரண திறனையும் முழுமையான ஆற்றலையும் பெற்றிருப்பதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். மாணவர்கள் தங்களின் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் வெற்றிக்கும் திறன்களையும் திறமைகளையும் எவ்வாறு அர்த்தமுள்ள வகையில் பயன்படுத்துவது என்பதில் அவர்களுக்கு வழிகாட்டியாக இருப்பது தேர்வு குறித்த உரையாடலின் மையப்பொருள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Marks, skills, balance, dreams... PM Modi keeps it real with students at Pariksha Pe Charcha!

February 06th, 10:21 am

PM Modi interacted with students during the 9th edition of Pariksha Pe Charcha at his residence in Delhi, turning conversations around exams into a fun, friendly and stress-free experience. From smart exam preparation and following one’s own path to poetry, sports, balance in life, time management and the dream of a Viksit Bharat by 2047, the interaction has something for everyone.

பரீக்ஷா பே சர்ச்சா 2026 நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி மாணவர்களுடன் கலந்துரையாடினார்

February 06th, 10:00 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06.02.2026) 9-வது பரிக்ஷா பே சர்ச்சா எனப்படும் தேர்வு குறித்த கலந்துரையாடல் நிகழ்வின் போது மாணவர்களுடன் கலந்துரையாடினார். பிரதமர் தில்லியில் உள்ள தமது இல்லத்தில் தேர்வு எழுதும் மாணவர்களுடன் முறைசாரா கலந்துரையாடலை மேற்கொண்டார்.

தேர்வு குறித்த உரையாடலில் பங்கேற்குமாறு பிரதமர் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்

February 05th, 09:56 pm

பிப்ரவரி 6 அன்று காலை 10 மணி அளவில் நடைபெறவுள்ள தேர்வு குறித்த உரையாடல் 26-ல் பங்கேற்குமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் தேர்வு தொடர்பாக மிக ஆர்வமிக்க தலைப்புகள் இடம் பெறும் என்றும் மன அழுத்தம் இல்லாமல் இருப்பதன் முக்கியத்துவம் குறித்தும் கற்பதில் கவனம் செலுத்துவது குறித்தும் விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியை தாம் எப்போதும் விரும்புவதாகவும் நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன் பரந்த மனப்பான்மையுடன் உரையாட தமக்கு வாய்ப்புக் கிடைப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.