பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் ஜி7 உச்சிமாநாட்டில் “அனைவருக்குமான சமநிலைமிக்க, பகிரப்பட்ட, நீடித்த பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்தல்” என்ற அமர்வில் பிரதமர் உரையாற்றினார்

June 18th, 05:00 am

பிரான்ஸ் நாட்டின் ஏவியன் நகரில் ஜி7 உச்சிமாநாட்டில் “அனைவருக்குமான சமநிலைமிக்க, பகிரப்பட்ட, நீடித்த பொருளாதார வளர்ச்சியை மீட்டெடுத்தல்” என்ற அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.

India’s growth story is a story of inclusion, scale and democratic empowerment for all humanity: PM Modi at G7 Summit Outreach Session

June 17th, 06:07 pm

During the G7 Summit outreach session in Evian, France, PM Modi highlighted India's progress over the past 12 years under the principle of “Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas, Sabka Prayas”. He proposed combining the capital of the G7, India’s talent and the ownership of Global South countries to create the International Mobilisation Partnership for Accelerating Connectivity and Trade (IMPACT), with the objective of building corridors that connect trade, technology, energy and opportunity.

The bond between India & Guyana is of soil, of sweat, of hard work: PM Modi

November 21st, 08:00 pm

Prime Minister Shri Narendra Modi addressed the National Assembly of the Parliament of Guyana today. He is the first Indian Prime Minister to do so. A special session of the Parliament was convened by Hon’ble Speaker Mr. Manzoor Nadir for the address.

கயானா நாடாளுமன்றத்தில் பிரதமர் ஆற்றிய உரை

November 21st, 07:50 pm

கயானாவின் தேசிய நாடாளுமன்றத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார். இதன்மூலம் இவ்வாறு உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை இவர் படைத்தார். இந்த உரைக்காக நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை மாண்புமிகு சபாநாயகர் திரு.மன்சூர் நாதிர் கூட்டியிருந்தார்.

ஜி 20 எரிசக்தி அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமரின் காணொலி உரை

July 22nd, 10:00 am

நமது வெவ்வேறு யதார்த்தங்களைக் கருத்தில் கொண்டு, ஆற்றல் மாற்றத்திற்கான நமது பாதைகள் வேறுபட்டவை. இருப்பினும், நமது இலக்குகள் ஒன்றுதான் என்று நான் உறுதியாக நம்புகிறேன். பசுமை வளர்ச்சி மற்றும் எரிசக்தி மாற்றத்தில் இந்தியா பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடாகவும், வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாகவும் இந்தியா திகழ்கிறது. இருப்பினும், எங்கள் காலநிலை கடமைகளில் நாங்கள் வலுவாக நகர்ந்து வருகிறோம். காலநிலை நடவடிக்கையில் இந்தியா தலைமையைக் காட்டியுள்ளது. புதைபடிவமற்ற நிறுவப்பட்ட மின் திறன் இலக்கை நாங்கள் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பே அடைந்தோம். நாங்கள் இப்போது அதிக இலக்கை நிர்ணயித்துள்ளோம். 2030-ம் ஆண்டுக்குள் 50 சதவீத புதைபடிவமற்ற நிறுவு திறனை எட்ட திட்டமிட்டுள்ளோம். சோலார் மற்றும் காற்றாலை மின்சாரத்தில் உலக அளவில் இந்தியா முன்னணியில் உள்ளது. பணிக்குழுப் பிரதிநிதிகள் பாவகடா சோலார் பூங்கா மற்றும் மொதேரா சோலார் கிராமத்தைப் பார்வையிட்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். தூய்மையான எரிசக்திக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டின் அளவையும் அவர்கள் கண்டுள்ளனர்.

ஜி20 எரிசக்தி அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் உரையாற்றினார்

July 22nd, 09:48 am

இந்தியாவிற்கு வருகை தந்த பிரமுகர்களை வரவேற்ற பிரதமர், எதிர்காலம், நிலைத்தன்மை, வளர்ச்சி மற்றும் மேம்பாடு பற்றிய எந்தவொரு விவாதமும் எரிசக்தியைக் குறிப்பிடாமல் முழுமையடையாது, ஏனெனில் இது அனைத்து மட்டங்களிலும் தனிநபர்கள் மற்றும் நாடுகளின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார்.

ஜி 20 சுற்றுலா அமைச்சர்கள் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய வீடியோ உரையின் தமிழாக்கம்

June 21st, 03:00 pm

மேன்மைதாங்கியவர்களே, தாய்மார்களே மற்றும் மதிப்பிற்குரியவர்களே, வணக்கம்!

“சுற்றுலாத்துறையில் இந்தியாவின் அணுகுமுறை பழங்கால சமஸ்கிருத வார்த்தையான அதிதி தேவோ பவா என்ற விருந்தினரே கடவுள் என்பதையே அடிப்படையாகக் கொண்டது”

June 21st, 02:29 pm

ஜி20 நாடுகளில் சுற்றுலா அமைச்சர்களின் கூட்டம் கோவாவில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் திரு நரேந்திர மோடி வீடியோ மூலம் உரையாற்றினார். அப்போது சுற்றுலாத்துறையில் உலகளவில் இரண்டு டிரில்லியன் டாலருக்கும் மேல் கையாண்டுக் கொண்டிருந்தாலும், சுற்றுலா அமைச்சர்களுக்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பு அரிதாகவே கிடைக்கிறது என்றார். இந்தியாவின் முக்கியமான சுற்றுலாத்தலம் என்பதற்காக மட்டும் கோவாவில் ஜி20 சுற்றுலா அமைச்சர்கள் கூட்டம் நடத்தப்படவில்லை என்று குறிப்பிட்ட பிரதமர், அமைச்சர்கள் இங்கு நடத்தப்படும் ஆலோசனைகளுக்கு இடையே கோவாவின் இயற்கை அழகையும், ஆன்மிக பயணத்தையும் அனுபவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

புதுதில்லியில் சர்வதேச சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 18th, 02:43 pm

சர்வதேச சிறுதானியங்கள் மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதற்காக உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இதுபோன்ற நிகழ்வுகள் உலகளாவிய நலனுக்கு மட்டுமல்லாமல் உலக நலனில் இந்தியாவின் பொறுப்பின் அடையாளமாக திகழ்கிறது.

உலகளாவிய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்

March 18th, 11:15 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புது தில்லியில் பி யு எஸ் ஏ IARI வளாகத்தில் உள்ள NASC வின் சுப்ரமணியம் அரங்கில் உலகளாவிய சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த இரண்டு நாள் உலகளாவிய மாநாட்டில் உற்பத்தியாளர்கள், நுகர்வோர் மற்றும் பிற பங்குதாரர்களிடையே சிறுதானியங்கள் பற்றிய விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு போன்ற சிறுதானியங்கள் (ஸ்ரீ அன்னா) தொடர்பான அனைத்து முக்கியப் பிரச்சினைகள் குறித்த அமர்வுகள் நடைபெறும். சிறுதானியங்களின் மதிப்பு சங்கிலி வளர்ச்சி தினைகளின் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்து அம்சங்கள் சந்தை இணைப்புகள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்றவை இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும்.

ஜி20 வெளியுறவுத்துறை அமைச்சர்களின் கூட்டத்தில் பிரதமர் ஆற்றிய உரை

March 02nd, 09:38 am

மேன்மை தங்கிய வெளியுறவுத்துறை அமைச்சர்களே, சர்வதேச அமைப்புகளின் தலைவர்களே,

ஜி20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூட்டத்தில் பிரதமர் உரை

March 02nd, 09:37 am

ஜி20 நாடுகளின் வெளியுறவுத் துறை அமைச்சர்களின் கூட்டத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொளி செய்தியை வழங்கினார்.

Our G-20 mantra is - One Earth, One Family, One Future: PM Modi

November 08th, 07:31 pm

PM Modi unveiled the logo, theme and website of India’s G-20 Presidency. Remarking that the G-20 logo is not just any logo, the PM said that it is a message, a feeling that runs in India’s veins. He said, “It is a resolve that has been omnipresent in our thoughts through ‘Vasudhaiva Kutumbakam’. He further added that the thought of universal brotherhood is being reflected via the G-20 logo.

ஜி-20 உச்சி மாநாட்டின் இந்திய தலைமைக்கான இலச்சினை, கருப்பொருள் மற்றும் இணையதளத்தை பிரதமர் காணொளி காட்சி மூலம் வெளியிட்டார்

November 08th, 04:29 pm

கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், 2022 டிசம்பர் 1-ஆம் தேதி முதல், ஜி-20 உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கும் என்றும், இது நாட்டுக்கு ஒரு வரலாற்று வாய்ப்பு என்றும் நான் கூறி வந்தேன் என்றார்.