The strong foundation of Viksit Rajasthan is giving more strength to the resolution of Viksit Bharat: PM Modi
March 07th, 03:15 pm
PM Modi addressed the foundation stone-laying ceremony of the Kota Airport, calling it a day of new hope for Kota. He remarked that enhanced air connectivity would bring global tourists to the region, benefiting people. Listing the major infrastructure progress around the Kota region, he lauded Kota MP and Lok Sabha Speaker Om Birla for his dedication to the region’s development and his role in Parliament.PM Modi lays Foundation Stone of Kota Airport; Highlights transformation of Hadoti Region
March 07th, 02:45 pm
PM Modi addressed the foundation stone-laying ceremony of the Kota Airport, calling it a day of new hope for Kota. He remarked that enhanced air connectivity would bring global tourists to the region, benefiting people. Listing the major infrastructure progress around the Kota region, he lauded Kota MP and Lok Sabha Speaker Om Birla for his dedication to the region’s development and his role in Parliament.காமன்வெல்த் நாடுகளின் நாடளுமன்ற அவைத் தலைவர்களின் 28-வது மாநாட்டை நாளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்
January 14th, 11:19 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, நாளை (2026 ஜனவரி 15) காலை 10:30 மணிக்கு புதுதில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள சம்விதான் சதனின் மைய மண்டபத்தில் 28-வது காமன்வெல்த் நாடளுமன்ற அவைத் தலைவர்கள் (சபாநாயகர்கள்) மற்றும் தலைமை அதிகாரிகள் மாநாட்டைத் தொடங்கி வைத்து இந்த நிகழ்வில் உரையாற்றவுள்ளார்.நாடாளுமன்றத்தில் இந்தியாவின் கலாச்சார, மொழியியல் பன்முகத்தன்மையை எடுத்துரைத்ததற்காக பிரதமர் பாராட்டு
December 23rd, 06:19 pm
மக்களவை உரைகளில் பிராந்திய மொழிகள் முன்னுரிமை பெறும் நிலையில், இந்தியாவின் கலாச்சார, மொழியியல் பன்முகத்தன்மையை நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்ததற்காக அவைத் தலைவர் திரு ஓம் பிர்லாவுக்கும், கட்சி வேறுபாடுகளைக் கடந்து கலந்துகொண்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.பிறந்த தின வாழ்த்து கூறிய திரு ஓம் பிர்லாவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
September 17th, 09:28 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, தமது 75-வது பிறந்த தினத்தையொட்டி வாழ்த்து தெரிவித்த மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லாவுக்கு நன்றி தெரிவித்துள்ளார். உங்களுடைய அன்பு தான் நாட்டிற்காக சேவையாற்ற தமக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கிறது என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.மக்களவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஓம் பிர்லாவுக்கு பிரதமர் வாழ்த்து
June 26th, 02:35 pm
மக்களவையின் தலைவராக இரண்டாவது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ஓம் பிர்லாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மக்களவைத் தலைவரின் நுண்ணறிவு மற்றும் அனுபவத்திலிருந்து மக்களவை பெரிதும் பயனடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.Parliament is not just walls but is the center of aspiration of 140 crore citizens: PM Modi in Lok Sabha
June 26th, 11:30 am
PM Modi addressed the Lok Sabha after the House elected Shri Om Birla as the Speaker of the House. Noting the significance of Shri Birla taking over second time during the Amrit Kaal, the Prime Minister expressed the hope that his experience of five years and the members’ experience with him will enable the re-elected Speaker to guide the house in these important times.மக்களவைத் தலைவர் தேர்தலுக்குப் பிறகு அவையில் பிரதமர் உரை
June 26th, 11:26 am
மக்களவைத் தலைவராக திரு ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் மக்களவையில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் காணொலிக் காட்சி மூலம் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
January 27th, 04:00 pm
மக்களவைத் தலைவர் திரு. ஓம் பிர்லா அவர்களே, மாநிலங்களவை துணைத் தலைவர் திரு. ஹரிவன்ஷ் அவர்களே, மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அவர்களே, சட்டப்பேரவைத் தலைவர் ராகுல் நர்வேகர் அவர்களே, பல்வேறு மாநில சட்டப்பேரவைத் தலைவர்களே,அகில இந்திய சபாநாயகர்கள் மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார்
January 27th, 03:30 pm
75 வது குடியரசு தின கொண்டாட்டங்களை தொடர்ந்து நடக்கும் இந்த மாநாட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், நமது அரசியலமைப்பின் 75 வது ஆண்டைக் குறிக்கும் வகையிலான 75 வது குடியரசு தின விழா முடிந்த அடுத்த நாளே நடைபெறும் இந்த மாநாடு கூடுதல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளது என அரசியலமைப்பு சபை உறுப்பினர்களுக்கு தனது மரியாதையை வெளிப்படுத்தினார்.மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் ‘அன்னையருக்கு ஊட்டச்சத்து’ முன்முயற்சிக்கு பிரதமர் பாராட்டு
February 21st, 11:26 am
மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மேற்கொண்டுள்ள ‘அன்னையருக்கு ஊட்டச்சத்து’ முன்முயற்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். திரு ஓம் பிர்லா, கோட்டா பகுதியைச் சேர்ந்த ராம்கஞ்ச்மண்டி என்னுமிடத்தில் இந்த இயக்கத்தை தொடங்கிவைத்துள்ளார். ஒவ்வொரு தாயும், சேயும் ஆரோக்கியமாக இருப்பதை இந்த முன் முயற்சி இலக்காகக் கொண்டுள்ளது.குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்திற்கு ஏற்பாடு செய்யப்பட்ட பிரிவு உபச்சார விழாவில் பிரதமர் பங்கேற்பு
July 23rd, 10:16 pm
குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்திற்கு நாடாளுமன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரிவு உபச்சார விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்து கொண்டார்.“விடுதலையின் அமிர்தப் பெருவிழாவிலிருந்து இந்தியாவின் பொற்காலத்தை நோக்கி" என்ற நிகழ்ச்சியின் தொடக்க விழாவில் பிரதமர் திரு.நரேந்திர மோடி ஆற்றிய உரை
January 20th, 10:31 am
விடுதலையின் அமிர்தப் பெருவிழாவிலிருந்து பொற்கால இந்தியாவை நோக்கிய பயணத்துக்கான மிகப்பெரும் பிரச்சாரத்தை பிரம்ம குமாரிகள் அமைப்பு இன்று தொடங்கியுள்ளது.'சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுப் பெருவிழாவிலிருந்து தங்க இந்தியாவை நோக்கி' என்பது குறித்த தேசிய விழாவைப் பிரதமர் தொடங்கிவைத்து முக்கிய உரையாற்றினார்
January 20th, 10:30 am
'சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டுப் பெருவிழாவிலிருந்து தங்க இந்தியாவை நோக்கி' என்பது குறித்த தேசிய விழாவைத் தொடங்கிவைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி முக்கிய உரை நிகழ்த்தினார். பிரம்ம குமாரிகளின் ஏழு முன்முயற்சிகளையும் அவர் தொடங்கிவைத்தார்.மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லாவுக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து
November 23rd, 04:16 pm
மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லாவுக்கு அவரது பிறந்தநாளன்று பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.சன்சத் தொலைக்காட்சியின் கூட்டு வெளியீட்டு விழாவில் பிரதமரின் உரையின் ஆங்கில மொழியாக்கம்
September 15th, 06:32 pm
மாண்புமிகு மாநிலங்களவைத் தலைவரும் குடியரசு துணைத்தலைவருமான திரு. வெங்கையா நாயுடு அவர்களே, மாண்புமிகு மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா அவர்களே, மாண்புமிகு மாநிலங்களவைத் துணைத் தலைவர் திரு ஹரிவன்ஷ் அவர்களே, மக்களவை மற்றும் மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர்களே, இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இதர முக்கியஸ்தர்களே, சீமாட்டிகளே, கனவான்களே!குடியரசு துணைத் தலைவர், பிரதமர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோர் இணைந்து சன்சத் தொலைக்காட்சியை தொடங்கி வைத்தனர்
September 15th, 06:24 pm
சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் மற்றும் மாநிலங்களவை தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, பிரதமர் திரு நரேந்திர மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் திரு ஓம் பிர்லா ஆகியோர் இணைந்து சன்சத் தொலைக்காட்சியை இன்று தொடங்கி வைத்தனர்.குடியரசுத் துணைத் தலைவர், பிரதமர் மற்றும் மக்களவை சபாநாயகர் ஆகியோர் செப்டம்பர் 15-ஆம் தேதி சன்சத் தொலைக்காட்சியைத் தொடங்கி வைக்கிறார்கள்
September 14th, 03:18 pm
குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான திரு. எம். வெங்கையா நாயுடு, பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் மக்களவை சபாநாயகர் திரு. ஓம் பிர்லா ஆகியோர் செப்டம்பர் 15-ஆம் தேதி மாலை ஆறு மணிக்கு நாடாளுமன்ற வளாகத்தின் பிரதான கூட்ட அரங்கில் சன்சத் தொலைக்காட்சியைத் தொடங்கி வைப்பார்கள். சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு இந்தத் தொலைக்காட்சி அறிமுகப்படுத்தப்படுகிறது.மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லா, 2 ஆண்டுகள் பணியை நிறைவு செய்வதை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து
June 19th, 03:25 pm
மக்களவை தலைவர் திரு ஓம் பிர்லா, இரண்டு ஆண்டுகள் தமது பணியை நிறைவு செய்துள்ளதை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,