India-Japan Joint Statement on cooperation in the field of Artificial Intelligence (AI)

July 02nd, 10:14 pm

PM Modi and Japanese Prime Minister Sanae Takaichi agreed to deepen India-Japan cooperation in Artificial Intelligence with a shared vision for a safe, trusted and human-centric AI ecosystem. The partnership will drive collaboration in AI governance, digital infrastructure, research, innovation and talent development, while supporting resilient AI growth across the Indo-Pacific and the Global South.

Cabinet approves a Road Tunnel Construction project in Delhi worth Rs. 6969.67 crore

July 01st, 03:06 pm

The Cabinet Committee on Economic Affairs, chaired by PM Modi, has approved the construction of a Road Tunnel Construction project in Delhi worth Rs. 6,969.67 crore. The total project length is 8.1 km, including 3.14 km of tunnel, 0.98 km of tunnel approach ramp, 0.554 km of approach with RE Wall, 2.556 km of elevated portion and 0.87 km of at-grade road. It will provide faster connectivity and employment opportunities.

அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு ஆண்டி ஜஸ்ஸி பிரதமரைச் சந்தித்தார்

June 25th, 02:30 pm

அமேசான் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி திரு ஆண்டி ஜஸ்ஸி, இன்று புது தில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்தியாவில் அமேசான் நிறுவனம் 48 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்துள்ளது என்றும், இது இந்தியாவில் முதலீடு செய்வதில், உலக நாடுகளின் அதிகரித்து வரும் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

உதவிச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள 2024 பிரிவைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரிகளுடன் பிரதமர் உரையாடினார்

June 23rd, 02:13 pm

அப்போது களப்பயிற்சி, அமைச்சகங்களில் தாங்கள் பெற்ற அனுபவம் குறித்து இளம் பயிற்சி அதிகாரிகள் பகிர்ந்துகொண்டனர். அந்த அதிகாரிகளிடையே உரையாற்றிய பிரதமர், இரண்டு ஆண்டுகால கள அனுபவம், நிர்வாக கற்றலுக்குப் பிறகு அவர்கள், தற்போது முக்கிய கட்டத்தில் இருப்பதாகவும் அவர்களுடைய முடிவுகள் தங்களுடைய வேலைவாய்ப்புகளை மட்டுமின்றி, கோடிக்கணக்கான மக்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும் என்று தெரிவித்தார். ஒருங்கிணைப்பு, உணர்வுப்பூர்வமான அணுகுமுறை, அர்ப்பணிப்பு ஆகியவற்றுடன் வாழ்க்கைச் சூழல்களை கையாள்வதன் மூலம், பொது சேவையில் உண்மையான சோதனை தொடங்குவதாக அவர் கூறினார்.

India is not only a fast-growing economy, but also a credible one: PM Modi

June 22nd, 10:24 pm

Addressing the Republic Summit 2026, PM Modi highlighted how the spirit of “Nation First” has guided India’s achievements over the past decade. He said India is emerging as a fast-growing, credible and reliable global power and noted that Left Wing Extremism is breathing its last amid rapid development. He expressed confidence that the collective efforts of 140 crore Indians will realise the vision of a Viksit Bharat.

PM Modi addresses the Republic Summit 2026

June 22nd, 08:00 pm

Addressing the Republic Summit 2026, PM Modi highlighted how the spirit of “Nation First” has guided India’s achievements over the past decade. He said India is emerging as a fast-growing, credible and reliable global power and noted that Left Wing Extremism is breathing its last amid rapid development. He expressed confidence that the collective efforts of 140 crore Indians will realise the vision of a Viksit Bharat.

பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், ரூ 2,400 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகையை பிரதமர் வழங்குகிறார்

June 17th, 03:14 pm

பிரதமரின் வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ், 19 ஜூன் 2026 அன்று மாலை 5 மணிக்கு புதுதில்லி விஞ்ஞான் பவனில் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடி ரூ 2,400 கோடி மதிப்பிலான ஊக்கத்தொகையை வழங்குகிறார்.

பிரதமர் தலைமையில் நிதி ஆயோக்கின் 11-வது நிர்வாகக் குழு கூட்டம்

June 11th, 08:09 pm

புதுதில்லியில் உள்ள குடியரசுத்தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில், நிதி ஆயோக்கின் 11-வது நிர்வாகக் குழு கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்றது. 'வளர்ச்சியடைந்த இந்தியா @ 2047-க்கான அனைவரையும் உள்ளடக்கிய மனித குல மேம்பாடு' என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் 28 மாநிலங்கள் மற்றும் 5 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த முதலமைச்சர்கள், துணைநிலை ஆளுநர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிதி ஆயோக்கின் நிர்வாகக் குழு கூட்டத்தில் 28 மாநிலங்களின் முதலமைச்சர்களும் பங்கேற்றது இதுவே முதல் முறையாகும்.

உத்தரப்பிரதேச மாநில முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

June 11th, 06:15 pm

உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத், புதுதில்லியில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

தமிழக முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

June 11th, 06:12 pm

தமிழக முதலமைச்சர் திரு சி. ஜோசப் விஜய், இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

தெலங்கானா முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

June 11th, 06:10 pm

தெலங்கானா முதலமைச்சர் திரு ரேவந்த் ரெட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

ஜம்மு-கஷ்மீர் முதலமைச்சர், பிரதமரை சந்தித்தார்

June 11th, 06:08 pm

ஜம்மு-கஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா, பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

கர்நாடக முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

June 11th, 06:06 pm

கர்நாடக முதலமைச்சர் திரு டி கே சிவக்குமார், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்தார்.

பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்

June 04th, 09:56 pm

பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் யெவெட் கூப்பர் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்துத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர், சமீப காலங்களில் இந்தியா-பிரிட்டன் இடையேயான கூட்டுறவு வலுவடைந்து வருவதைப் பாராட்டினார். இது இரு நாடுகளுக்கும் மகத்தான வளர்ச்சிக்கான வாய்ப்புகளைத் தந்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

தில்லி மால்வியா நகரில் தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்

June 03rd, 01:04 pm

தில்லி மால்வியா நகரில் தீ விபத்தில் உயிரிழப்பு ஏற்பட்டது, மிகவும் துயரமானது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தெரிவித்துள்ளார். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு தமது இரங்கல்களைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அதிகாரிகள் அளித்து வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜஸ்தான் முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

June 01st, 06:52 pm

ராஜஸ்தான் முதலமைச்சர் திரு. பஜன்லால் சர்மா, இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

அசாம் முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்

May 30th, 06:04 pm

அசாம் முதலமைச்சர் திரு. ஹிமந்தா பிஸ்வா சர்மா, இன்று புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

Prime Minister meets representatives of Janjati Suraksha Manch

May 28th, 10:14 pm

The Prime Minister, Shri Narendra Modi met representatives of Janjati Suraksha Manch in New Delhi today.

தமிழ்நாடு முதலமைச்சர், பிரதமரைச் சந்தித்தார்

May 27th, 06:09 pm

தமிழ்நாடு முதலமைச்சர் திரு சி ஜோசப் விஜய் இன்று (27.05.2026) புதுதில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

பிரதமருடன் ஆஸ்திரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் செனட்டர் பென்னி வோங் சந்திப்பு

May 26th, 08:19 pm

ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செனட்டர் பென்னி வோங்கை சந்தித்ததில் பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்தார்.