தண்ணீர் சேமிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரதமர் அழைப்பு

June 17th, 09:52 pm

மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வை பரப்புவதற்காக அருணாச்சலப் பிரதேசத்தின் மேற்கு கமெங் மாவட்டத்தின் நேரு யுவ கேந்திராவைச் சேர்ந்த தன்னார்வலர்கள் 'தெருமுனை நாடகம்' நடத்தியதற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.