‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில் மேற்கு ஆசிய நெருக்கடியைச் சமாளிக்க 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமையின் மீது பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

March 29th, 11:30 am

இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், பிரதமர் மோடி மேற்கு ஆசிய மோதல் குறித்துப் பேசியதோடு, இந்த நெருக்கடியைச் சமாளிக்க ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். வதந்திகளால் தவறாக வழிநடத்தப்பட வேண்டாம் என்றும், அரசாங்கம் வழங்கும் தகவல்களை மட்டுமே நம்ப வேண்டும் என்றும் அவர் குடிமக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். மேலும், ஞான பாரதம் கணக்கெடுப்பு, விளையாட்டு மற்றும் உடற்தகுதி, நீர் பாதுகாப்பு, மீன் வளர்ப்பு மற்றும் சூரிய சக்தி போன்ற முக்கியத் தலைப்புகள் குறித்தும் பிரதமர் பேசினார்.

Governor of Nagaland meets Prime Minister

March 24th, 02:09 pm

Governor of Nagaland, Shri Nand Kishore Yadav met Prime Minister, Shri Narendra Modi in New Delhi.

வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் கிழக்கு நாகாலாந்தின் வளர்ச்சிக்கு ஊக்கமளிக்கும் என்று பிரதமர் பாராட்டு

February 06th, 11:52 am

வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதன் மூலம் கிழக்கு நாகாலாந்தின் வளர்ச்சிப் பாதை சிறந்த முறையில் மேம்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

நாகாலாந்து மாநிலம் உருவான தினத்தையொட்டி மக்களுக்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

December 01st, 06:09 pm

நாகாலாந்து மாநிலம் உதயமான தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், புகழ் பெற்ற நாகா மக்களின் நாகரீகம், சேவை மனப்பான்மை, துணிச்சல் மற்றும் கனிவு போன்ற பண்புகள் பெரிதும் ஈர்க்கும் வகையில் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். பல்வேறு துறைகளில் அம்மாநில மக்கள் தனித்துவ திறமை கொண்டவர்களாக உள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இனி வரும் ஆண்டுகள் அம்மாநில மக்களின் வாழ்வில் வளர்ச்சி மற்றும் வளமையைக் கொண்டு வரட்டும் என்று பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இம்காங் எல். இம்சென்-ன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

November 12th, 07:04 pm

நாகாலாந்த் மாநிலத்தின் மூத்த தலைவரான திரு இம்காங் எல். இம்சென்-ன் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

நாகாலாந்து ஆளுநர் திரு இல. கணேசனின் மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

August 15th, 08:28 pm

நாகாலாந்து ஆளுநர் திரு இல. கணேசனின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தேச கட்டமைப்பிற்கும், சேவைக்கும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த தீவிரமான தேசியவாதியாக அவர் திகழ்ந்தார் என்று திரு மோடி புகழாரம் சூட்டினார்.

இந்தியாவின் "கச்சேரி பொருளாதாரம்": 2036 ஒலிம்பிக்கிற்கான பாதையில் வளர்ந்து வரும் பொழுதுபோக்கு சக்தி

January 29th, 04:28 pm

பல ஆண்டுகளாக, பெரிய அளவிலான சர்வதேச கச்சேரிகளை நடத்த தேவையான உள்கட்டமைப்பு இந்தியாவில் இல்லை. பாலிவுட் இசை உள்நாட்டில் செழித்து வளர்ந்தாலும், போதிய இடங்கள், அதிகாரத்துவ சவால்கள் மற்றும் தளவாட தடைகள் காரணமாக உலகளாவிய கச்சேரி கலாச்சாரம் பெரும்பாலும் இந்தியாவை புறக்கணித்தது. லண்டன், நியூயார்க் அல்லது சிங்கப்பூர் போன்ற நகரங்களைப் போலல்லாமல், உலகத் தரம் வாய்ந்த அரங்கங்கள் இல்லாததால், நிகழ்வு அனுமதிகளைப் பெறுவதில் உள்ள சிரமங்கள் மற்றும் ஒழுங்கமைக்கப்படாத நிகழ்வு மேலாண்மை காரணமாக சர்வதேச கலைஞர்களை ஈர்க்க இந்தியா போராடியது. உலகளாவிய நட்சத்திரங்கள் நிகழ்த்தியபோதும், கச்சேரிகள் பெரும்பாலும் மோசமான கூட்டக் கட்டுப்பாடு, சுகாதாரச் சிக்கல்கள் மற்றும் தொழில்நுட்பக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டன, இதனால் கலைஞர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிருப்தி அடைந்தனர்.

ஹார்ன்பில் திருவிழா தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

December 05th, 11:10 am

ஹார்ன்பில் திருவிழா தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நாகாலாந்து மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். கழிவு மேலாண்மை மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றில் திருவிழா கவனம் செலுத்துவது குறித்து அவர் மகிழ்ச்சியையும், தனது வாழ்த்துகளையும் தெரிவித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த விழாவிற்கு வருகை தந்தபோது ஏற்பட்ட இனிய நினைவுகளை நினைவுகூர்ந்த திரு மோடி, மற்றவர்களும் இங்கு வந்து நாகா கலாச்சாரத்தின் துடிப்பை அனுபவிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நாகாலாந்து மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

December 01st, 12:28 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாகாலாந்து மக்களுக்கு அவர்களின் மாநில தினத்தையொட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். நாகா கலாச்சாரம் அதன் கடமை மற்றும் இரக்க உணர்வுக்கு பெயர் பெற்றது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியை நாகாலாந்து ஆளுநர் சந்தித்தார்

August 29th, 12:41 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியை நாகாலாந்து ஆளுநர் திரு இல.கணேசன் இன்று சந்தித்தார்.

பிரதமருடன் நாகாலாந்து முதலமைச்சர் சந்திப்பு

August 09th, 02:23 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று நாகாலாந்து முதலமைச்சர் திரு நெபியூ ரியோவை சந்தித்தார்.

The dreams of crores of women, poor and youth are Modi's resolve: PM Modi

February 18th, 01:00 pm

Addressing the BJP National Convention 2024 at Bharat Mandapam, Prime Minister Narendra Modi said, “Today is February 18th, and the youth who have reached the age of 18 in this era will vote in the country's 18th Lok Sabha election. In the next 100 days, you need to connect with every new voter, reach every beneficiary, every section, every community, and every person who believes in every religion. We need to gain the trust of everyone.

PM Modi addresses BJP Karyakartas during BJP National Convention 2024

February 18th, 12:30 pm

Addressing the BJP National Convention 2024 at Bharat Mandapam, Prime Minister Narendra Modi said, “Today is February 18th, and the youth who have reached the age of 18 in this era will vote in the country's 18th Lok Sabha election. In the next 100 days, you need to connect with every new voter, reach every beneficiary, every section, every community, and every person who believes in every religion. We need to gain the trust of everyone.

நாகாலாந்து முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

December 19th, 02:17 pm

நாகாலாந்து முதலமைச்சர் திரு. நெய்பியூ ரியோ, பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

நாகாலாந்து மாநில தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

December 01st, 10:15 am

நாகாலாந்து மாநில தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

21st century is about fulfilling every Indian's aspirations: PM Modi in Lok Sabha

August 10th, 04:30 pm

PM Modi replied to the Motion of No Confidence in Lok Sabha. PM Modi said that it would have been better if the opposition had participated with due seriousness since the beginning of the session. He mentioned that important legislations were passed in the past few days and they should have been discussed by the opposition who gave preference to politics over these key legislations.

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்குப் பிரதமர் பதிலுரை

August 10th, 04:00 pm

அவையில் உரையாற்றிய பிரதமர், அரசின் மீது மீண்டும் மீண்டும் நம்பிக்கை காட்டியதற்காக இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் மிகுந்த நன்றியைத் தெரிவிக்க வந்துள்ளதாக அவர் கூறினார். இது அரசுக்கான நம்பிக்கை வாக்கெடுப்பு அல்ல, 2018 ஆம் ஆண்டில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தபோது அதனை அவையில் அறிமுகம் செய்தவர்களுக்கானது என்று குறிப்பிட்டதை அவர் நினைவுகூர்ந்தார். 2019 ஆம் ஆண்டில் நாங்கள் தேர்தலைச் சந்தித்தபோது, மக்கள் அவர்கள் மீது மிகுந்த பலத்துடன் நம்பிக்கை இல்லை என்று அறிவித்தனர் என்று பிரதமர் கூறினார், தேசிய ஜனநாயகக் கூட்டணி, பிஜேபி ஆகிய இரண்டும் அதிக இடங்களை வென்றன என்பதை அவர் அடிக்கோடிட்டுக் காட்டினார். ஒருவகையில், எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் அரசுக்கு அதிர்ஷ்டம் என்று பிரதமர் கூறினார். தேசிய ஜனநாயகக் கூட்டணியும், பிஜேபியும் அனைத்து சாதனைகளையும் முறியடித்து மக்களின் ஆசீர்வாதத்துடன் 2024-ல் வெற்றி பெறும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

நாகாலாந்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான முதல் பெண் உறுப்பினரான திருமதி. எஸ். பாங்னோன் கொன்யாக் அவைக்கு தலைமை தாங்கியதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்தார்

July 25th, 08:16 pm

மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தங்கரால் துணைத் தலைவர்கள் குழுவுக்கு கடந்த வாரம் பரிந்துரைக்கப்பட்ட பின்னர், நாகாலாந்தைச் சேர்ந்த முதல் பெண் உறுப்பினரான திருமதி. எஸ். பாங்னோன் கொன்யாக் அவைக்கு தலைமை தாங்கியதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

நாகாலாந்தின் சிறந்த இயற்கைத் தயாரிப்புகள் உண்மையில் மகிழ்ச்சியளிக்கிறது: பிரதமர்

June 12th, 06:42 pm

நாகாலாந்தின் சிறந்த இயற்கைத் தயாரிப்புகள், இயற்கை மற்றும் கலாச்சாரம் இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

அசாமின் முதல் வந்தே பாரத் விரைவு ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

May 29th, 12:22 pm

அசாம் ஆளுநர் திரு குலாப்சந்த் கட்டாரியா அவர்களே, முதலமைச்சர் திரு ஹிமந்தா பிஸ்வா ஷர்மா அவர்களே, மத்திய அமைச்சர்கள் திரு அஸ்வினி வைஷ்ணவ் அவர்களே, திரு சர்பானந்த சோனோவால் அவர்களே, திரு ராமேஷ்வரி தெலி அவர்களே, திரு நிஷித் பிரமாணிக் அவர்களே, திரு ஜான் பர்லா அவர்களே மற்றும் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, சகோதர- சகோதரிகளே!