லண்டனில் 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டில், பிரதமர் திரு. நரேந்திர மோடி உலக தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார்.

லண்டனில் 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டில், பிரதமர் திரு. நரேந்திர மோடி உலக தலைவர்களை சந்தித்துப் பேசுகிறார்.

April 19th, 08:45 pm

லண்டனில் 2018 ஆம் ஆண்டு பொதுநலவாய மாநாட்டில், பிரதமர் திரு. நரேந்திர மோடி உலக தலைவர்களை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்த பேச்சுவார்த்தைக்களை நடத்தினார்.

சுவீடன், பிரிட்டன் நாடுகளுக்குப் புறப்படுவதற்கு முன் பிரதமர் விடுத்த அறிக்கை

சுவீடன், பிரிட்டன் நாடுகளுக்குப் புறப்படுவதற்கு முன் பிரதமர் விடுத்த அறிக்கை

April 15th, 08:51 pm

“ இருதரப்புச் சந்திப்புகளுக்காகவும், இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டிற்காகவும், காமன்வெல்த் அரசுத் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், 2018 ஏப்ரல் 17 – 20 நாட்களில் நான் சுவீடன், பிரிட்டன் நாடுகளுக்குச் செல்லவிருக்கிறேன்.