தாயின் பெயரில் ஒரு மரக்கன்று இயக்கத்தை வலுப்படுத்தும் விதமாக, தில்லியில் உள்ள பகவான் மகாவீர் வனஸ்தலி பூங்காவில் பிரதமர் மரக்கன்று நட்டார்

June 05th, 01:33 pm

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, தாயின் பெயரில் ஒரு மரக்கன்று நடும் முன்முயற்சியை வலுப்படுத்தும் வகையில், தில்லியில் உள்ள பகவான் மகாவீர் வனஸ்தலி பூங்காவில் மரம் நடும் இயக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று ஒரு மரக்கன்று நட்டார்.

எனது லைஃப் செயலியில் 2 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்றதற்குப் பிரதமர் பாராட்டு தெரிவித்துள்ளார்

June 06th, 09:43 pm

எனது லைஃப் செயலி தொடங்கப்பட்டு ஒரு மாதத்திற்கும் குறைவான காலத்தில் 2 கோடிக்கும் அதிகமானோர் பங்கேற்றதற்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.