நவராத்திரியின் மகா சப்தமி அன்று மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 02nd, 09:19 am

நவராத்திரியின் புனித நாளான மகா சப்தமி அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அனைத்து பக்தர்களுக்கும் அன்னை கால்ராத்ரியின் ஆசீர்வாதத்தையும் கோரியுள்ள திரு மோடி, அன்னை கால்ராத்ரியின் வழிபாட்டுப் பாடல்களை (ஸ்துதிகளை)யும் பகிர்ந்துள்ளார்.

நவராத்திரி காலத்தில் அன்னை கால்ராத்ரியிடம் பிரதமர் பிரார்த்தனை செய்துள்ளார்

October 12th, 09:24 am

நவராத்திரி காலத்தில் அனைவருக்கும் ஆசிர்வாதங்கள் கோரி அன்னை கால்ராத்ரியிடம் பிரதர் திரு நரேந்திர மோடி பிரார்த்தனை செய்துள்ளார்.