பக்தர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியின் புதிய விடியலாக அன்னை ஜகதாம்பேயின் கருணையை பிரதமர் எடுத்துரைத்துள்ளார்

April 04th, 08:28 am

பக்தர்களின் வாழ்வில் புதிய மகிழ்ச்சியின் விடியலாக அன்னை ஜகதாம்பேயின் கருணையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எடுத்துரைத்தார். லதா மங்கேஷ்கரின் பிரார்த்தனையையும் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

வாஷிமில் உள்ள போஹாரா தேவி கோவிலில் பிரதமர் வழிபாடு

October 05th, 02:35 pm

மகாராஷ்டிரா மாநிலம் வாஷிம் மாவட்டத்தில் உள்ள போஹாரா தேவி ஆலயத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று வழிபாடு நடத்தினார்.