நாக்பூரில் உள்ள ஸ்மிருதி மந்திருக்குப் பிரதமர் சென்றார்

March 30th, 11:48 am

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாக்பூரில் உள்ள ஸ்மிருதி மந்திருக்குச் சென்றார். இந்தப் பயணத்தின்போது, டாக்டர் கே.பி.ஹெட்கேவார், எம்.எஸ். கோல்வால்கர் ஆகியோருக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.