Prime Minister condoles passing of renowned writer Vinod Kumar Shukla ji

December 23rd, 07:35 pm

The Prime Minister, Shri Narendra Modi has condoled passing of renowned writer and Jnanpith Awardee Vinod Kumar Shukla ji. Shri Modi stated that he will always be remembered for his invaluable contribution to the world of Hindi literature.

பிரபல இலக்கியவாதியும், கல்வியாளருமான ராம்தராஷ் மிஸ்ரா மறைவுக்கு பிரதமர் இரங்கல்

November 01st, 02:27 pm

பிரபல இலக்கியவாதியும், கல்வியாளருமான ராம்தராஷ் மிஸ்ராவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரும் சிந்தனையாளருமான திரு எஸ்.எல். பைரப்பாவின் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

September 24th, 04:29 pm

புகழ்பெற்ற கன்னட எழுத்தாளரும் சிந்தனையாளருமான திரு எஸ்.எல். பைரப்பாவின் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார். தேசத்தின் சமூக சிந்தனையைத் தூண்டி, இந்தியப் பண்பாட்டின் ஆழத்தை வெளிப்படுத்திய ஒரு மாபெரும் ஆளுமை என அவரைப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் ஆடி திருவாதிரை திருவிழாவின் போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

July 27th, 12:30 pm

மதிப்பிற்குரிய ஆதீன மடாதிபதிகள் (தலைவர்கள்) அவர்களே, சின்மயா மிஷனின் துறவிகளே, தமிழக ஆளுநர் திரு ஆர்.என்.ரவி அவர்களே, எனது அமைச்சரவை நண்பர் டாக்டர்.எல்.முருகன் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு திருமாவளவன் அவர்களே, மேடையில் அமர்ந்திருக்கும் தமிழக அமைச்சர்களே, நாடாளுமன்றத்தில் எனது நண்பரான திரு இளையராஜா அவர்களே,ஓதுவார்களே, பக்தர்களே, மாணவர்களே, கலாச்சார வரலாற்றாசிரியர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே!

தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்

July 27th, 12:25 pm

தமிழ்நாட்டின் கங்கைகொண்ட சோழபுரம் கோவிலில் இன்று (27.07.2025) நடைபெற்ற ஆடித் திருவாதிரை விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். ராஜ ராஜ சோழனின் புனித பூமியில் தெய்வீக சிவ தரிசனம் மூலம் அனுபவித்த ஆழ்ந்த ஆன்மீக ஆற்றலைப் பற்றி உணர்ந்து, சர்வவல்லமையுள்ள சிவபெருமானை வணங்கியதாக பிரதமர் கூறினார். திரு இளையராஜாவின் இசையுடனும், ஓதுவார்களின் புனித மந்திரங்களுடனும், ஆன்மீக சூழல் ஆன்மாவை ஆழமாக நெகிழச் செய்ததாகப் பிரதமர் குறிப்பிட்டார்.

பிரதமரின் கானா அரசுமுறைப் பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்

July 03rd, 04:01 am

இருதரப்பு உறவுகளை விரிவான ஒத்துழைப்புடன் உயர்த்துதல்

குருதேவ் ரவீந்திரநாத் தாகூரின் பிறந்தநாளில் பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்

May 09th, 02:27 pm

இந்தியாவின் இலக்கிய மற்றும் கலாச்சார ஆன்மாவை வடிவமைத்ததற்காக குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் அன்புடன் நினைவுகூரப்படுகிறார் என்று திரு மோடி தெரிவித்துள்ளார். அவரது படைப்புகள் மனிதநேயத்தை வலியுறுத்துவதுடன், மக்களிடையே தேசியவாத உணர்வைத் தூண்டும் வகையில் இருந்தன என்றும் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

December 26th, 10:16 am

மலையாள திரைப்படம் மற்றும் இலக்கியத்தில் மிகவும் மதிப்புமிக்க நபர்களில் ஒருவரான திரு. எம்.டி. வாசுதேவன் நாயர் மறைவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். திரு. எம்.டி. வாசுதேவன் நாயர் அவர்களின் படைப்புகள், மனித உணர்வுகளை ஆழமாக ஆராய்ந்தவை. அவரது படைப்புகள் பல தலைமுறைகளை வடிவமைத்துள்ளன என்றும், மேலும் பலருக்கு அவை தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்றும் பிரதமர் திரு. மோடி குறிப்பிட்டுள்ளார்.