ஜி7 உச்சி மாநாடு: இந்தியா-கொரிய குடியரசு பிரதமர்கள் சந்திப்பு

June 18th, 03:17 pm

கனடாவின் கனனாஸ்கிஸில் 2025, ஜூன் 17 அன்று நடந்த 51வது ஜி7 உச்சிமாநாட்டின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி கொரிய குடியரசுத் தலைவர் திரு லீ ஜே-மியுங்கை சந்தித்தார். இந்தியாவும் கொரிய குடியரசும் வர்த்தகம், முதலீடு, தொழில்நுட்பம், பசுமை ஹைட்ரஜன், கப்பல் கட்டுமானம் மற்றும் பல துறைகளில் இணைந்து பணியாற்ற விரும்புவதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

கொரிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு லீ ஜே-மியூங்கிற்கு பிரதமர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்

June 04th, 08:38 am

கொரிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட திரு லீ ஜே-மியூங்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.