கோடை விடுமுறையை வளர்ச்சிக்கும், கற்றலுக்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறு இளம் மனங்களை பிரதமர் ஊக்குவிக்கிறார்

கோடை விடுமுறையை வளர்ச்சிக்கும், கற்றலுக்கும் பயன்படுத்திக் கொள்ளுமாறு இளம் மனங்களை பிரதமர் ஊக்குவிக்கிறார்

April 01st, 12:05 pm

கோடை விடுமுறையைக் கொண்டாடுகின்ற நாடு முழுவதும் உள்ள இளம் நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ள பிரதமர் திரு. நரேந்திர மோடி, இந்த நேரத்தை மகிழ்ச்சிக்காகவும், கற்றலுக்காகவும், சொந்த வளர்ச்சிக்காகவும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.