உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்

May 18th, 01:45 pm

உத்தரப் பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார்.

உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரியில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

September 28th, 03:06 pm

உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தோர் விரைவில் குணமடைய வேண்டுமென்று அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.