நாகாலாந்து ஆளுநர் திரு இல. கணேசனின் மறைவிற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

August 15th, 08:28 pm

நாகாலாந்து ஆளுநர் திரு இல. கணேசனின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். தேச கட்டமைப்பிற்கும், சேவைக்கும் தனது வாழ்நாளை அர்ப்பணித்த தீவிரமான தேசியவாதியாக அவர் திகழ்ந்தார் என்று திரு மோடி புகழாரம் சூட்டினார்.

பிரதமர் திரு நரேந்திர மோடியை நாகாலாந்து ஆளுநர் சந்தித்தார்

August 29th, 12:41 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியை நாகாலாந்து ஆளுநர் திரு இல.கணேசன் இன்று சந்தித்தார்.