கியூண்ட்ரில் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி, திரு. மார்ட்டின் ஷ்ரோட்டர் பிரதமர் திரு. நரேந்திர மோடியை சந்தித்தார்.

August 21st, 09:50 pm

கியூண்ட்ரில் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி திரு. மார்ட்டின் ஷ்ரோட்டர், பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் சந்தித்தார். உலகளாவிய கூட்டாளர்களை அன்புடன் வரவேற்ற பிரதமர், இந்தியாவின் பரந்த வாய்ப்புகளை ஆராய்ந்து, இந்தியாவின் திறமையான இளைஞர்களுடன் இணைந்து புதுமைப்படுத்தி சிறந்து விளங்க அழைப்பு விடுத்தார்.