ஆந்திரப்பிரதேச மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்

October 08th, 05:40 pm

ஆந்திரப்பிரதேச மாநிலம் கோனசீமா மாவட்டத்தில் நேரிட்ட விபத்தில் உயிரிழந்தோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.