ரவீந்திரநாத் தாகூரின் பகிரப்பட்ட கலாச்சாரப் பாரம்பரியத்தைக் கொண்டாடும் வகையில், பிரதமரும் சுவீடன் பிரதமரும் சிறப்புப் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்
May 17th, 11:18 pm
நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில், பிரதமர் திரு நரேந்திர மோடியும், சுவீடன் பிரதமர் திரு உல்ஃப் கிறிஸ்டர்சனும் சிறப்புப் பரிசுகளை பரிமாறிக்கொண்டனர்.