மத்திய இந்தி மொழி குழுவின் 31வது கூட்டம்: பிரதமர் தலைமையில் நிறைவு பெற்றது

September 06th, 03:06 pm

புது தில்லியில் இன்று நடைபெற்ற மத்திய இந்தி மொழி குழுவின் 31வது சந்திப்பு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நிறைவு பெற்றது.