தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின்போது நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து இழப்பீட்டுத் தொகையை பிரதமர் அறிவித்தார்
September 28th, 12:03 pm
தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின்போது நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அறிவித்துள்ளார். காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.