திரு கே வி சம்பத் குமாரின் மறைவிற்கு பிரதமர் இரங்கல்

June 30th, 06:45 pm

சுதர்மா சமஸ்கிருத நாளிதழின் ஆசிரியரான திரு கே வி சம்பத் குமார் அவர்களின் மறைவிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.