முதல் வாக்களிப்பிலிருந்து ஸ்டார்ட்அப் இந்தியா வரை, பிரதமர் மோடி ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) மூலம் இந்தியாவின் இளைஞர்களைக் கொண்டாடுகிறார்.

January 25th, 11:30 am

தேசிய வாக்காளர் தினத்தன்று இந்த ஆண்டின் முதல் ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்)-தில், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார் மற்றும் தேர்தல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டினார். ஸ்டார்ட்அப்கள், நீர் பாதுகாப்பு, தரம், கலாச்சாரம் & திருவிழாக்கள் மற்றும் தூய்மை போன்ற முக்கிய கருப்பொருள்களையும் அவர் தொட்டார். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் இந்தியா AI தாக்க உச்சிமாநாட்டை பிரதமர் எடுத்துரைத்தார், இதில் உலகம் முழுவதிலுமிருந்து நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர்.

Prime Minister interacts with traders and entrepreneurs in Itanagar

September 22nd, 03:43 pm

PM Modi had an interaction with the traders and entrepreneurs in Itanagar, Arunachal Pradesh. Stating that they expressed their appreciation for the GST reforms and the launch of the GST Bachat Utsav, the PM highlighted how these initiatives will benefit key sectors. He emphasised quality standards and encouraged buying Made in India products.

பிரதமர் இட்டாநகரில் உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளை சந்தித்துப் பேசினார்

September 22nd, 03:39 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று இட்டாநகரில் உள்ளூர் வர்த்தகர்கள் மற்றும் சில்லறை வியாபாரிகளைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர்கள் பல்வேறு வகையான தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தினர். ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து அவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். அவர்களுக்கு 'இது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருள் என்று பெருமையுடன் கூறுவோம்' என்ற வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளும் வழங்கப்பட்டன. இந்த சுவரொட்டிகளை அவர்கள் தங்கள் கடைகளில் ஆர்வத்துடன் காட்சிப்படுத்துவதாகக் கூறினர், என்று திரு மோடி கூறினார்.

Arunachal Pradesh is a confluence of peace & culture and the pride of India: PM Modi in Itanagar

September 22nd, 11:36 am

PM Modi launched development projects worth over ₹5,100 crore in Itanagar, Arunachal Pradesh. He highlighted new hydropower projects, improved connectivity, including Hollongi Airport and initiatives in health, education and women’s hostels. The PM praised the state’s patriotism and growing tourism, reaffirming his government’s commitment to rapid and inclusive development. He also noted how lower GST rates have sparked a GST Savings Festival, warmly welcomed by traders and retailers.

அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகரில் ரூ.5,100 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி, முடிவுற்றத் திட்டங்களை தொடங்கிவைத்தார்

September 22nd, 11:00 am

பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று அருணாச்சலப் பிரதேச மாநிலம் இட்டாநகரில் 5,100 கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், சர்வ வல்லமை கொண்ட டோனி போலோவுக்கு மரியாதை செலுத்தி, அனைவருக்கும் ஆசி கிடைக்க பிரார்த்தனை செய்தார்.

செப்டம்பர் 22-ம் தேதி பிரதமர் அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார்

September 21st, 09:54 am

பிரதமர் திரு நரேந்திர மோடி நாளை (2025 செப்டம்பர் 22) அருணாச்சலப் பிரதேசம், திரிபுரா மாநிலங்களுக்குப் பயணம் மேற்கொள்கிறார். இட்டாநகரில் ₹5,100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டுகிறார். இந்த நிகழ்ச்சியில் அவர் உரையாற்றவுள்ளார்.

குவஹாத்தியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை

February 04th, 12:00 pm

அசாம் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா அவர்களே, முதலமைச்சர் டாக்டர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அவர்களே, அமைச்சரவையில் உள்ள எனது சகாக்கள் சர்பானந்த சோனோவால் அவர்களே, ராமேஸ்வர் தெலி அவர்களே, அசாம் அரசின் அமைச்சர்களே, நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, பல்வேறு மன்றங்களின் தலைவர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே!

அசாம் மாநிலம் குவஹாத்தியில் ரூ. 11,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்ததுடன் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

February 04th, 11:30 am

அசாம் மாநிலம் குவஹாத்தியில் ரூ. 11,000 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். குவஹாத்தியில் விளையாட்டுக் கட்டமைப்புகள், மருத்துவ உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து இணைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இதில் அடங்கும்.

விமான நிலையம் தொடர்புடைய தமது அண்மை நிகழ்ச்சிகளின் காட்சிகளைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

April 12th, 07:24 pm

விமானப் போக்குவரத்து உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக 2023 ஆம் நிதியாண்டில் அதிகளவு மூலதனச் செலவு செய்தது குறித்த விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியாவின் ட்விட்டர் பதிவிற்கு அவர் பதிலளித்துள்ளார்.

தொழில்நுட்பம், வாழ்வில் நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்துவதோடு, குடிமக்களுக்கு அதிகாரம் அளிக்கிறது: பிரதமர்

March 06th, 09:07 pm

தொழில்நுட்பம், வாழ்வில் நேர்மறை தாக்கங்களை ஏற்படுத்துவதோடு, குடிமக்களுக்கு அதிகாரம் அளிப்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடங்குவதற்கு முன்பு அருணாச்சலப் பிரதேசத்தின் ஷேர்காவோன் கிராமத்தில் ஒரே ஒரு செல்பேசி வழங்கும் நிறுவனமே இயங்கியதாக மாநிலங்களவை உறுப்பினர் திரு நபம் ரெபியா வெளியிட்டிருந்த தொடர் ட்விட்டர் பதிவிற்கு திரு மோடி பதிலளித்தார்.

அருணாச்சலப்பிரதேசம் மற்றும்உத்தரப்பிரதேசத்திற்கு பிரதமர் நவம்பர் 19-ஆம் தேதி செல்கிறார்

November 17th, 03:36 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி அருணாச்சலப்பிரதேசம் மற்றும் உத்தரப்பிரதேசத்திற்கு நவம்பர் 19, 2022 அன்று செல்கிறார். இட்டா நகரில் காலை 9.30 மணியளவில் டோன்யி போலோ விமான நிலையத்தை திறந்துவைக்க உள்ளார். 600 மெகாவாட் காமெங் நீர் மின் நிலையத்தை நாட்டிற்கு அர்ப்பணிக்க உள்ளார். அதன் பிறகு உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி செல்லும் அவர், பிற்பகல் 2 மணியளவில் காசி தமிழ்சங்கமத்தை தொடங்கிவைக்க உள்ளார்.

Arunachal Pradesh is India's pride: PM Narendra Modi in Itanagar

February 09th, 12:21 pm

Launching multiple development initiatives in Arunachal Pradesh, PM Modi said, “Arunachal Pradesh is India's pride. It is India's gateway and I assure the people of the region that the NDA Government will not only ensure its safety and security but also fast-track development in the region.” Stating ‘Sabka Saath, Sabka Vikas’ to be the Government’s guiding mantra, PM Modi said that in the last four and half years, no stone was left unturned for development of the Northeast region.

PM visits Itanagar, Says New India can be built only when North East is developed

February 09th, 12:16 pm

Launching multiple development initiatives in Arunachal Pradesh, PM Modi said, “Arunachal Pradesh is India's pride. It is India's gateway and I assure the people of the region that the NDA Government will not only ensure its safety and security but also fast-track development in the region.” Stating ‘Sabka Saath, Sabka Vikas’ to be the Government’s guiding mantra, PM Modi said that in the last four and half years, no stone was left unturned for development of the Northeast region

குவஹாத்தி, இட்டாநகர் மற்றும் அகர்தாலாவுக்கு பிரதமர் நாளை பயணம்

February 08th, 11:51 am

குவஹாத்தி, இட்டாநகர் மற்றும் அகர்தாலாவுக்கு பிரதமர் நாளை பயணம் மேற்கொள்ளவுள்ளார். இட்டாநகரில் உள்ள புதிய பசுமை வழி விமான நிலையம், செலா சுரங்கப்பாதை மற்றும் எரிவாயு கட்டமைப்புக்கு பிரதமர் அடிக்கல் நாட்டுவார். தூர்தர்ஷன் அருண் பிரபா தொலைக்காட்சியையும், கார்ஜி-பெலோனியா ரயில் தடத்தையும் பிரதமர் துவக்கிவைப்பார். 3 மாநிலங்களில் உள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களையும் அவர் துவக்கிவைப்பார்.

Development works in Arunachal Pradesh will shine across the nation: PM Modi

February 15th, 12:38 pm

Prime Minister Narendra Modi today inaugurated various projects including Dorjee Khandu State Convention Centre in Itanagar, Arunachal Pradesh.

அருணாசலப் பிரதேசத்திற்கு பிரதமர் விஜயம். இடா நகரில் மாநாட்டு மையத்தை திறந்தார்

February 15th, 12:30 pm

அருணாசலப் பிரதேசம் இடா நகரில் முன்னாள் முதலமைச்சர் தோர்ஜி கண்டு பெயரில் அமைந்த அரசு மாநாட்டு மையத்தைப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (2018, பிப்ரவரி 15) திறந்துவைத்தார். இந்த மையத்தின் வளாகத்தில் ஓர் அரங்கம், கருத்தரங்க மையங்கள், கண்காட்சி அரங்கம் ஆகியவை அமைந்துள்ளன.

PM to visit Arunachal Pradesh tomorrow

February 14th, 06:52 pm

The Prime Minister, Shri Narendra Modi, will visit Arunachal Pradesh tomorrow. At a function in Itanagar, he will inaugurate the Dorjee Khandu State Convention Centre. This Convention Centre has an auditorium, conference halls and an exhibition hall. It is expected to become a significant landmark of Itanagar.