இலங்கையில் உள்ள இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

April 05th, 08:36 pm

கொழும்பு அருகே ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையில் உள்ள 'இந்திய அமைதிப்படை (ஐ.பி.கே.எஃப்) நினைவிடத்தில்' பிரதமர் திரு. நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

கொழும்பில் உள்ள ஐ.பி.கே.எப் நினைவிடத்தை பிரதமர் பார்வையிட்டார்

April 05th, 07:44 pm

கொழும்பில் உள்ள இந்திய அமைதி காக்கும் படை (ஐ.பி.கே.எப்) நினைவிடத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். இலங்கையின் அமைதி, ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் இன்னுயிரை ஈந்த இந்திய அமைதி காக்கும் படையின் துணிச்சலான வீரர்களை அவர் பாராட்டினார்.