The Indian Navy stands as the guardian of the Indian Ocean: PM Modi says on board the INS Vikrant

October 20th, 10:30 am

In his address to the armed forces personnel on board INS Vikrant, PM Modi extended heartfelt Diwali greetings to the countrymen. He highlighted that, inspired by Chhatrapati Shivaji Maharaj, the Indian Navy has adopted a new flag. Recalling various operations, the PM emphasized that India stands ready to provide humanitarian assistance anywhere in the world. He also noted that over 100 districts have now fully emerged from Maoist terror.

பிரதமர் திரு. நரேந்திர மோடி ஐ.என்.எஸ். விக்ராந்த் போர்க்கப்பலில் தீபாவளியைக் கொண்டாடினார்

October 20th, 10:00 am

ஐ.என்.எஸ். விக்ராந்தில் தீபாவளி கொண்டாட்டத்தின் போது பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று ஆயுதப்படை வீரர்களிடம் உரையாற்றினார். இன்று ஒரு குறிப்பிடத்தக்க நன்னாள், குறிப்பிடத்தக்க தருணம் மற்றும் குறிப்பிடத்தக்க காட்சி என்று குறிப்பிட்ட திரு. மோடி, ஒரு பக்கம் பரந்த கடல், மறுபுறம், இந்தியத் தாயின் துணிச்சலான வீரர்களின் மகத்தான வலிமை ஆகியவற்றை எடுத்துரைத்தார்.

புதுதில்லி பாரத மண்டபத்தில் செப்டம்பர் 25 அன்று உலக உணவு இந்தியா 2025 கண்காட்சியில் பிரதமர் பங்கேற்கிறார்

September 24th, 06:33 pm

புதுதில்லி பாரத மண்டபத்தில் செப்டம்பர் 25 அன்று மாலை மணி 6.15 அளவில் நடைபெறும் உலக உணவு இந்தியா 2025 கண்காட்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்ற உள்ளார்.

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தின் போது பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

February 02nd, 02:45 pm

மாண்புமிகு அதிபர் திரு பிரபோவோ அவர்களே, முருகன் கோவில் அறக்கட்டளையின் தலைவர் பா ஹாஷிம் அவர்களே, நிர்வாக அறங்காவலர் டாக்டர். கோபாலன் அவர்களே, தமிழ்நாடு மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரமுகர்களே, ஆச்சார்யர்களே, புலம்பெயர்ந்த இந்தியர்களே, இந்தோனேசியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த குடிமக்களே!

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் மகா கும்பாபிஷேகத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் கருத்துக்கள்

February 02nd, 02:30 pm

இந்தோனேசியாவின் ஜகார்த்தாவில் உள்ள ஸ்ரீ சனாதன தர்ம ஆலயத்தின் மஹா கும்பாஹிஷேகத்தின் போது பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி செய்தி மூலம் தமது கருத்துக்களை தெரிவித்தார். அதிபர் பிரபோவோ சுபியாண்டோ, முருகன் கோவில் அறக்கட்டளையின் தலைவர் பா ஹாஷிம், நிர்வாக அறங்காவலர் டாக்டர். கோபாலன், தமிழகம் மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த பிரமுகர்கள், ஆச்சார்யர்கள், புலம்பெயர்ந்த இந்தியர்கள், இந்தோனேசியா மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த பலர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்தியா பற்றி இந்த வாரம் உலகம்

January 29th, 12:34 pm

இந்த வாரம், வெளிநாட்டு முதலீடுகளை அதிகரிப்பது மற்றும் சர்வதேச ஒத்துழைப்பை வளர்ப்பது முதல் அதன் தொழில்நுட்ப மற்றும் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவது வரை இந்தியா பல்வேறு துறைகளில் கணிசமான முன்னேற்றம் கண்டுள்ளது. உலக அரங்கில் இந்தியா தனது வளர்ந்து வரும் பங்கை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்த வாரத்தில் இந்தியாவின் உலகளாவிய மைல்கற்களை உற்று நோக்கலாம்.

இந்தியா 76வது குடியரசு தினத்தை கொண்டாடுகிறது

January 26th, 12:30 pm

கர்தவ்ய (கடமை) பாதையில் நடைபெற்ற 76வது குடியரசு தின விழா இந்தியாவின் ஒற்றுமை, வலிமை மற்றும் பாரம்பரியத்தை வெளிப்படுத்தியது. ராஷ்ட்ரிய சமர் ஸ்மாரக்கில் (தேசிய போர் நினைவிடம்) பிரதமர் மோடி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்ச்சியில் ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் இந்தோனேசியாவின் ஜனாதிபதி பிரபோவோ சுபியாண்டோ ஆகியோர் கலந்துகொண்டனர். ஆயுதப் படைகளின் அணிவகுப்புக் குழுக்கள் ஒழுக்கத்தையும் வீரத்தையும் வெளிப்படுத்தின, அதே சமயம் துடிப்பான கலாச்சார நிகழ்ச்சிகள் இந்தியாவின் வளமான பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டின. இந்திய விமானப்படையின் மூச்சடைக்கக்கூடிய பறக்கும் பயணம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. விழாவிற்கு திரண்டிருந்த மக்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

முடிவுகளின் விபரம்: இந்தோனேசிய அதிபரின் அரசுமுறை இந்திய பயணம் (ஜனவரி 23-26, 2025)

January 25th, 08:54 pm

இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகம் மற்றும் இந்தோனேசிய சுகாதார அமைச்சகம் இடையே சுகாதார ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்.

அதிபர் பிரபோவோ சுபியாண்டோவை வரவேற்பதில் இந்தியா பெருமை கொள்கிறது: பிரதமர்

January 25th, 05:48 pm

இந்தோனேசியாவின் அதிபர் திரு பிரபோவோ சுபியாண்டோவை வரவேற்றுள்ள பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியா-இந்தோனேசியா இடையிலான விரிவான கூட்டுறவின் பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். இந்தோனேசியா எங்கள் கிழக்குக் கொள்கையின் மையத்தில் உள்ளது என்றும், இந்தோனேசியாவின் பிரிக்ஸ் உறுப்பினர் பொறுப்பை இந்தியா வரவேற்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தோனேசியா அதிபருடனான கூட்டுப் பத்திரிகையாளர் சந்திப்பில் பிரதமரின் அறிக்கை

January 25th, 01:00 pm

இந்தியாவின் முதல் குடியரசு தினத்திற்கு இந்தோனேஷியா எங்கள் தலைமை விருந்தினராக இருந்தது. மேலும், நமது 75வது குடியரசு தினத்தை கொண்டாடும் இந்த வேளையில், இந்தோனேஷியா மீண்டும் இந்த முக்கியமான நிகழ்வில் பங்கேற்பதை மனதார ஏற்றுக்கொண்டது எங்களுக்கு மிகவும் பெருமைக்குரிய விஷயம். இந்தச் சந்தர்ப்பத்தில் அதிபர் பிரபோவோவை நான் இந்தியாவிற்கு அன்புடன் வரவேற்கிறேன்.

இந்தோனேசிய அதிபருடன் பிரதமர் சந்திப்பு

November 19th, 06:09 am

பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் ஜி20 உச்சிமாநாட்டின் இடையே, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்தோனேஷிய அதிபர் திரு பிரபோவோ சுபியான்டோவை பிரதமர் திரு. நரேந்திர மோடி சந்தித்தார். இரு தலைவர்களும் சந்தித்துப் பேசுவது இதுவே முதல் முறையாகும்.

புதிதாக பொறுப்பேற்கவுள்ள இந்தோனேசிய அதிபர், பிரதமருடன் தொலைபேசி மூலம் உரையாடல் – இரு தலைவர்களும் கூட்டாண்மை உத்தி குறித்து விவாதித்தனர்

June 20th, 01:07 pm

இந்தோனேசிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பிரபோவோ சுபியான்டோ, இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு உரையாடினார்.

இந்தோனேசியாவின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு பிரபோவோ சுபியாண்டோவுக்குப் பிரதமர் வாழ்த்து

February 18th, 08:47 pm

இந்தோனேசிய அதிபர் தேர்தல் வெற்றிகரமாக நடைபெற்றதற்காகவும், அதில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் திரு பிரபோவோ சுபியான்டோவுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

18-வது கிழக்காசிய உச்சிமாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 07th, 01:28 pm

கிழக்காசிய உச்சிமாநாட்டில் மீண்டும் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். அதிபர் திரு விடோடோவின் சிறப்பான தலைமைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், இக்கூட்டத்தில் பார்வையாளராக கிழக்கு தைமூர் பிரதமர் திரு சனானா குஸ்மாவோ அவர்களை நான் அன்புடன் வரவேற்கிறேன்.

20-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாடு மற்றும் 18-வது கிழக்காசிய உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

September 07th, 11:47 am

ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டில், ஆசியான்-இந்தியா விரிவான திட்டமிடல் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், அதன் எதிர்காலப் பாதையை வகுப்பது குறித்தும் பிரதமர் ஆசியான் நாடுகளின் கூட்டாளிகளுடன் விரிவான விவாதங்களை நடத்தினார். இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் ஆசியான் மையத்தை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், இந்தியாவின் இந்தோ-பசிபிக் பெருங்கடலின் முன்முயற்சி மற்றும் இந்தோ-பசிபிக் குறித்த ஆசியான் கண்ணோட்டம் ஆகியவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைப்பை எடுத்துரைத்தார். ஆசியான்-இந்தியா இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்த மறுஆய்வை குறிப்பிட்ட காலத்திற்குள் நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

20-வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

September 07th, 10:39 am

மேதகு அதிபர் ஜோகோ விடோடோ அவர்களே,

இந்தோனேசியாவின் ஜகார்த்தா பயணத்தையொட்டி பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை

September 06th, 06:26 pm

ஆசியான் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்பதற்காக திரு. ஜோகோ விடோடோ அவர்களின் அழைப்பின் பேரில் நான் இந்தோனேசியாவின் ஜகார்த்தாவுக்கு பயணம் மேற்கொள்கிறேன்.

இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவிற்கு செப்டம்பர் 6, 7 தேதிகளில் பிரதமர் பயணம் மேற்கொள்கிறார்

September 02nd, 07:59 pm

பிரதமர் திரு. நரேந்திர மோடி 2023 செப்டம்பர் 6 மற்றும் 7-ம் தேதிகளில் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவிற்கு பயணம் மேற்கொள்கிறார். இந்தோனேஷிய அதிபர் திரு. ஜோகோ விடோடோ அழைப்பின் பேரில் பிரதமர் அந்நாட்டுக்குச் செல்கிறார்.

ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்புக் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டத்தில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் உரை

July 24th, 07:48 pm

பிரதமரின் முதன்மைச் செயலாளர் திரு. பிரமோத் குமார் மிஸ்ரா, சென்னையில் இன்று நடைபெற்ற ஜி 20 பேரிடர் அபாயத் தணிப்புப் பணிக்குழுவின் மூன்றாவது கூட்டத்தில் உரையாற்றினார்.

For the first time in the country, the poor have got security as well as dignity: PM Modi

April 26th, 08:01 pm

PM Modi addressed the Republic Summit. The country realized that India’s moment is now here, said PM Modi. Throwing light on this year’s theme ‘Time of Transformation’, PM Modi said that citizens can now witness the transformation on the ground which was envisioned 4 years earlier.