இந்தியா – பிரான்ஸ் புதுமைக் கண்டுபிடிப்பு செயல்திட்டம் 2030

June 15th, 05:42 am

இந்தியா – பிரான்ஸ் இடையேயான இருதரப்பு உறவை பிரதமர் திரு நரேந்திர மோடியும், அதிபர் திரு இமானுவேல் மேக்ரானும் இணைந்து சிறப்பு உலகளாவிய உத்திசார் கூட்டாண்மை என்ற நிலைக்கு உயர்த்தியுள்ளனர். 2026 பிப்ரவரி 17 அன்று இந்தியா – பிரான்ஸ் புதுமைக் கண்டுபிடிப்பு ஆண்டு 2026-ஐ தொடங்கி வைத்து, செயற்கை நுண்ணறிவு, புதுமைக் கண்டுபிடிப்பு, ஆராய்ச்சி, தொழில்நுட்பம், டிஜிட்டல் தொழில்நுட்பம், இணையவழி, சுகாதாரம், கலாச்சாரம், பொருளாதாரம், கல்வித் தொடர்புகள், மக்களுக்கிடையேயான உறவுகள் ஆகிய துறைகளில் விரிவான, பன்முகப்படுத்தப்பட்ட ஒத்துழைப்பிற்கு அழைப்பு விடுத்தனர்.

புதுதில்லியில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐத் திறந்து வைத்தார் பிரதமர்

February 16th, 08:47 pm

புதுதில்லியின் பாரத மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு தாக்க கண்காட்சி 2026-ஐ பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார்.

இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கக் கண்காட்சி 2026-ஐ பிப்ரவரி 16 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்

February 15th, 02:21 pm

புதுதில்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் இந்திய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தாக்கக் கண்காட்சி 2026-ஐ 2026, பிப்ரவரி 16 அன்று மாலை 5 மணிக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைப்பார். இது பிப்ரவரி 20 வரை நடைபெறும்.