Prime Minister pays homage to Adi Shankaracharya

April 21st, 01:09 pm

The Prime Minister, Shri Narendra Modi, paid tributes to one of India’s greatest spiritual luminaries, Adi Shankaracharya, on his Jayanti today. Shri Modi remarked that his profound teachings, thoughts and philosophy of Advaita Vedanta continue to guide innumerable people globally. And his efforts to revitalise spiritual thought and establish spiritual centres across the nation remain a lasting inspiration.May his wisdom continue to illuminate our path and strengthen our commitment to truth, compassion and collective well-being, Shri Modi added.

Prime Minister pays homage to Jagadguru Basaveshwara on Basava Jayanthi

April 20th, 09:43 am

The Prime Minister, Shri Narendra Modi, paid homage to Jagadguru Basaveshwara on the occasion of Basava Jayanthi.

Prime Minister pays homage to Dr. Babasaheb Ambedkar in the Parliament complex

April 14th, 11:33 am

The Prime Minister, Shri Narendra Modi has paid homage to Dr. Babasaheb Ambedkar in the Parliament complex earlier today.

Prime Minister pays homage to the martyrs of Jallianwala Bagh

April 13th, 09:39 am

PM Modi paid heartfelt homage to the brave martyrs of the Jallianwala Bagh massacre, stating that their sacrifice stands as a powerful reminder of the indomitable spirit of our people. He also lauded their courage and self-respect in the face of the brutality of foreign rule.

Prime Minister pays homage to Mahatma Phule in Parliament Complex

April 11th, 11:48 am

On the occasion of the birth anniversary of Mahatma Jyotirao Phule, PM Modi paid homage to him. The PM said that Mahatma Phule’s ideals continue to give strength and hope to countless people.

Prime Minister offers respectful homage to Sri Guru Tegh Bahadur Ji on the occasion of Parkash Purab

April 07th, 10:52 am

Prime Minister Shri Narendra Modi today offered his respectful homage to Sri Guru Tegh Bahadur Ji, a towering spiritual great of our civilisation, on the sacred occasion of Parkash Purab.

Prime Minister pays tribute to Srimad Sudhindra Tirtha Swamiji

March 31st, 10:58 am

The Prime Minister, Narendra Modi, paid homage to Srimad Sudhindra Tirtha Swamiji on the special occasion of his birth centenary, today. Shri Modi noted that Srimad Sudhindra Tirtha Swamiji devoted himself to service and spirituality, leaving a lasting impact on society. He highlighted that the revered Swamiji established numerous institutions and research centres, and was deeply committed to spreading the joys of education among people.

Prime Minister pays homage to Shyamji Krishna Varma on his death anniversary

March 30th, 09:50 am

The Prime Minister, Shri Narendra Modi paid homage to the brave son of Mother India, Shyamji Krishna Varma, on his death anniversary, today. Shri Modi stated that with his revolutionary ideas, he awakened a new consciousness in the freedom movement. “His life and ideals will continue to inspire every generation of the country towards national service”, Shri Modi added.

தண்டி யாத்திரையில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் மரியாதை

March 12th, 10:34 am

1930-ம் ஆண்டு இதே நாளில் தொடங்கிய தண்டி யாத்திரையில் பங்கேற்ற அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

சிறந்த சமூக சீர்திருத்தவாதி துறவி சேவாலால் மகராஜுக்குப் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்

February 15th, 02:49 pm

சமூக சீர்திருத்தவாதியான துறவி சேவாலால் மகராஜின் பிறந்தநாளான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார். “உண்மை, அகிம்சை மற்றும் உயர்ந்த ஒழுக்க விழுமியங்களின் செய்தியைப் பரப்புவதன் மூலம், அவர் சமூகத்தில் ஒரு புதிய விழிப்புணர்வை ஏற்படுத்தினார். அவரது ஊக்கமளிக்கும் வாழ்க்கை என்றென்றும் நாட்டு மக்களுக்கு வழிகாட்டும்” என்று திரு மோடி கூறியுள்ளார்.

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவிற்கு பிரதமர் புகழஞ்சலி செலுத்தியுள்ளார்

February 11th, 10:19 am

பண்டிட் தீன்தயாள் உபாத்யாயாவின் நினைவு நாளில் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்குப் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். மாண்புகளில் வேரூன்றியுள்ள அவரது கோட்பாடுகளும், சிந்தனைகளும் நாட்டின் ஒவ்வொரு தலைமுறைக்கும் வழிகாட்டும் ஒளி விளக்காக தொடர்ந்து நீடிக்கும் என்று திரு மோடி கூறியுள்ளார்.

ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜுக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

February 01st, 09:15 am

பெரும் துறவியான ஸ்ரீ குரு ரவிதாஸ் மகராஜின் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.

தேசப்பிதா மகாத்மா காந்தி நினைவுதினத்தையொட்டி ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

January 30th, 01:54 pm

தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி, இன்று ராஜ்காட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.

தேசப்பிதா மகாத்மா காந்திக்குப் பிரதமர் அஞ்சலி செலுத்தியுள்ளார்

January 30th, 10:41 am

தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவு தினமான இன்று, பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். வளர்ச்சியடைந்த மற்றும் தற்சார்புள்ள இந்தியாவை உருவாக்குவதற்கான நமது உறுதிப்பாட்டின் அடிப்படைத் தூணாக விளங்கும் சுதேசி கொள்கைக்கு பாபு எப்போதும் வலுவான முக்கியத்துவம் அளித்தார் என்று திரு மோடி கூறினார். அவரது ஆளுமையும் செயல்களும் நாட்டு மக்களைக் கடமையின் பாதையில் நடக்க என்றென்றும் ஊக்கப்படுத்தும் என்று திரு மோடி கூறினார்.

பஞ்சாப் கேசரி லாலா லஜ்பத் ராய்க்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

January 28th, 09:35 am

பஞ்சாப் கேசரி லாலா லஜ்பத் ராயின் பிறந்த தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். அடிமைச் சங்கிலியிலிருந்து பாரத அன்னையை விடுவிக்க தம்மிடம் இருந்த அனைத்தையும் அவர் வழங்கினார் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். வாழ்க்கையில் அவர் செய்த தியாகம் நாட்டின் அனைத்து தலைமுறையினருக்கும் தொடர்ந்து உத்வேகம் அளிப்பதாக இருக்கும் என்று திரு மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கூறியுள்ளார்

பார்பதி கிரி நூற்றாண்டு பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

January 19th, 11:00 am

பார்பதி கிரி அவர்களின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார். காலனி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவருவதற்கான இயக்கத்தில் அவருடைய பங்களிப்புக் குறித்தும், சமூக சேவையில் அவரது ஆர்வம் மற்றும் சுகாதார நலன், மகளிருக்கு அதிகாரம் அளித்தல், கலாச்சாரம் போன்ற துறைகளில் அவருடைய பங்களிப்பு ஆகியவை குறித்தும் திரு மோடி பாராட்டியுள்ளார்.

சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தில், அவருக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

January 12th, 09:17 am

பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். சுவாமி விவேகானந்தரின் ஆளுமையும், பணிகளும், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான உறுதிமிக்க நிலைப்பாட்டிற்குத் தொடர்ந்து புதிய உத்வேகத்தை அளிக்கின்றன என்று பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேசிய இளையோர் தினமாகக் கொண்டாடப்படும் இந்த புனிதமான தினம், அனைத்து மக்களுக்கும், குறிப்பாக நாட்டின் இளைஞர்களுக்கு புதிய வலிமையையும், புதிய தன்னம்பிக்கையையும் கொண்டு வர வேண்டும் என்பதே எனது விருப்பம், என்று திரு மோடி கூறியுள்ளார்.

நாட்டின் கூட்டான உணர்வை விழிப்புறச்செய்வதில் சோம்நாத் தாம் வகிக்கும் காலத்தால் அழியாத பங்களிப்பை ஒரு சுபாஷிதம் மூலம் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்

January 09th, 08:44 am

நாட்டின் கூட்டான உணர்வை விழிப்புறச்செய்வதில் சோமநாத் ஆலயம் தாம் வகிக்கும் காலத்தால் அழியாத பங்களிப்பை சுட்டிக்காட்டி அதற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று புகழாரம் சூட்டியுள்ளார்.

தலைசிறந்த மனிதரான பாரத ரத்னா பண்டிட் மதன் மோகன் மாளவியா - ஜி அவர்களுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

December 25th, 08:41 am

தலைசிறந்த மனிதரான பாரத ரத்னா பண்டிட் மதன் மோகன் மாளவியா ஜி-யின் பிறந்த தினத்தையொட்டி, இன்று பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். அவர் தனது வாழ்நாள் முழுவதையும் தாய் நாட்டிற்கு சேவையாற்றுவதற்காக அர்பணித்துக் கொண்டவர் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார். அடிமைத்தளையை தகர்க்கும் வகையில் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளுடன் இணைந்து தேசிய உணர்வை ஏற்படுத்துவதில் அவர் முக்கியப் பங்காற்றியுள்ளார் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். நாட்டின் கல்வித் துறைக்கு அவர் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பு ஒருபோதும் மறக்க முடியாதது, என்று திரு மோடி கூறியுள்ளார்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையையொட்டி பிரதமர் மரியாதை

October 30th, 12:35 pm

மதிப்புமிக்க பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குரு பூஜையையொட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடி, அவருக்கு மனமார்ந்த மரியாதையைச் செலுத்தியுள்ளார்.