திரு நீரஜ் சோப்ரா பிரதமரைச் சந்தித்தார்
December 23rd, 03:53 pm
திரு நீரஜ் சோப்ராவும் அவரது மனைவி திருமதி ஹிமானி மோரும் இன்று (23.12.2025) பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் உள்ள 7, லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் சந்தித்தனர். விளையாட்டு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் ஒரு சிறந்த உரையாடலை நடத்தினோம்! என்று இது குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.