குரு சரண் யாத்திரையில் இணையவும், புனிதமான 'ஜோர் சாஹிப்' தரிசனம் மேற்கொள்ளவும் மக்களை பிரதமர் வலியுறுத்துகிறார்
October 22nd, 06:41 pm
குரு சரண் யாத்திரையை முன்னிட்டு, ஸ்ரீ குரு கோவிந்த் சிங் மற்றும் அன்னை சாஹிப் கவுர் ஆகியோரின் காலத்தால் அழியாத போதனைகள் மற்றும் ஆன்மீக மாண்புகளைப் போற்றி, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.