உத்தராகண்ட் ஆளுநர் பிரதமரை சந்தித்தார்

உத்தராகண்ட் ஆளுநர் பிரதமரை சந்தித்தார்

March 19th, 02:27 pm

உத்தராகண்ட் ஆளுநர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித் சிங் (ஓய்வு) பிரதமர் திரு. நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.